Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ.500 அபராதம் : பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப் படும் எனவும் அதுப் போன்று மழைநீர் வடிகால் காலவாய்களில் குப்பையைக் கொட்டினால் ரூ100 அபராதம் விதிக்கப் படும் என்றும் செய்திக் குறிப்பொன்றை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை ,...

திருவண்ணாமலை : தொடர் போராட்டம் நடத்த பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு

செங்கம் பிப்.16- திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டத்தில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 500க்கும்...

படப்பைப் பகுதி நுகர்வோர் ஒருவருக்கு ரூ. 1.95 இலட்சம் இழப்பீடு வழங்கிட பிரபல இருசக்கர வாகன உற்பத்தியாளர்...

செங்கல்பட்டு,மே. 19 -    சென்னை அடுத்துள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ் வி சி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் ரூ. 80...

கும்பகோணம் : காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா ..

கும்பகோணம், ஜூன். 04 - கும்பகோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று  நடைபெற்றது. https://youtu.be/uRtLgG3X3eI கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி).,பாலகிருஷ்ணன் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு,  காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடியிருப்புகள்,...

பாஜக பிரமுகரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் : பலத்தக் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி …

திருவாரூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசலில்  முன்னாள்  பாஜக  பிரமுகரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர் . அதில் பலத்தக் காயமுற்ற அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

ஆவடி : முத்தாபுதுப்பேட்டையில் திறந்துயிருந்த கடைக்குள் புகுந்து ரூ. 4 இலட்சம் கொள்ளை

செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆவடி அருகே உள்ள முத்தாப் புதுப்பேட்டையில் திறந்திருந்த கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசையில் ரூ. 4 இலட்சம் கொள்ளைப் போனது. சி.சி.டிவி. பதிவை சோதனை செய்து போலீசார் கொள்ளயர்களை பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கிவுள்ளனர். ஆவடி, செப். 9 – முத்தாப்புதுப்பேட்டையில் குமார் என்பவர் ஹார்டு...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..

திருவாரூர், மே. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/wls5v7C1AZk திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...

நான் தாயாக வேண்டும் படத்துவக்க விழா : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம், செப். 30 - காஞ்சிபுரத்தில் இன்று நான் தாயாக வேண்டும் என்ற புதிய திரைப்படத்தின் முதல் நாள் படத்துவக்க விழா திருவீதி பள்ளம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அத்திரைப்படத்தின் இயக்குனர் ஞானி ஆகியோர் குத்துவிளக்கேற்றி...

மறைமலைநகர்: போர்டு கார் தொழிற்சாலை நிருவன உயர்மட்ட அதிகாரிகளுடன் ஊழியர்கள் நடத்திய 2 ஆம் கட்ட பேச்சு...

மறைமலை நகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்  தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றனர். இந் நிலையில் அந் நிர்வாகம் தனது தொழிற்சாலையை வேறு நிறுவனத்திற்கு விற்க படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக தங்கள் தொடர்...

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற பல்வேறு மக்கள் நலப்பணிகள் : ரூ 20...

திருவாரூர், ஏப். 18 - நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ்  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், என ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS