ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற பாமக பெண் உறுப்பினர் விஷமருந்தி தற்கொலை முயற்சி .. பட்டீஸ்வரம் போலீசார் தீவிர விசாரணை...
கும்பகோணம், ஜூன். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆரியப் படை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்தானமேரி (38) கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இதுக்குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த சந்தானதேவி...
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...
திருவள்ளூரில் நீதிமன்ற அலுவலக உதவியாளரை கன்னத்தில் அரைந்த ஜூஸ் கடை உரிமையாளர் : சமூக வலைத் தளத்தில் வைரலாகி...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என அரைக் கொடுத்த ஜூஸ் கடை உரிமையாளர் செய்த அச்செயல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தற்போது அக்காட்சியின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
திருவள்ளூர் : விரைவு நடவடிக்கை இல்லையென்றாலும், பழுதுப்பட்ட குடிநீர் கேட் வால்வை மாற்றிய அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு...
அம்மையார்குப்பம், ஜன, 8 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அம்மையார்குப்பம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியின் வாயிலாக அக்கிராமத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அக்குடிநீர் செல்லும் குழாயில் கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே...
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை … ...
சென்னை, மார்ச். 16 -
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 12 பேர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுப்பட்டு ரூ.58 கோடியே 23 இலட்சத்து 97 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு ரூபாய் அளவுக்கு கடந்த 2016 முதல் 2021 வரை சொத்து சேர்த்ததாக 12 பேர்கள் மீது...
பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...
திருவாரூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...
முகலிவாக்கம் : டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் 26 ஆம் ஆண்டு ஆயுத பூஜை...
குன்றத்தூர், அக். 29 -
முகலிவாக்கம் ஊராட்சி ஆட்டோ நிறுத்தம் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் இருபத்தி ஆறாம் ஆண்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் ஏழை ஏளியோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்.
குன்றத்தூர் ஒன்றியம் முகலிவாக்கம் ஊராட்சி மன்ற எதிரில் அமைந்துள்ள டாக்டர்...
ஒன்றிய அரசைக் கண்டித்து .. சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம்...
நாமகிரிப்பேட்டை, மே. 31 -
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஐ, சிபிஎம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை...
ரூ.33 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாவூர் கடை வீதியில் அமைக்கப்படும் உயர் கோபுர நிழற்குடை : திருவாரூர்...
திருவாரூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர நிழற்குடையை அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்ற திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா பணியினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/bf8Rmljb3tk
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவூர் கடைவீதியில் 33 இலட்சம்...
கும்பகோணம் : விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 இராணுவ வீரர்கள் மறைவிற்கு...
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களின் மறைவிற்கு மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தபட்டது.
கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில்...





















