Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுப்பாக்கம் மலைக்கோவில் வீர ஆஞ்சநேயர் 29 ஆம் ஆண்டு ஜெயந்தி .. நாள் முழுவதும் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம்...

செங்கல்பட்டு, ஜன. 3 - செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மலைமேல் உள்ள வீர ஆஞ்சநேயர்க்கு 29 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மார்கழி 18ம் தேதி ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்த தினமாக கொண்டு அந்நாளை...

சமையல் எரிவாயு உருளையை பாடைக்கட்டி மேளம் கொட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் சைக்கிள் பேரணி...

கும்பகோணம், அக். 30 - கும்பகோணம் அருகே அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் இருச்சக்கர வாகனத்தை கட்டி இழுத்துக் கொண்டும் சமையல் எரிவாயு உருளைய் பாடைக்கட்டி எடுத்துச் சென்றும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம்...

நாய் மீது சென்னை அருகே துப்பாக்கி சூடு … காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் ..

சித்தலப்பாக்கம், மார்ச்.10 - சென்னை அருகே நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் நாயின் உரிமையாளர் புகார்  அளித்துள்ளார். சென்னையை அடுத்த சித்தலப்பாக்கம் சங்கராபுரம் 1வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர் (37) இவர்  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது...

காஞ்சிவாயல் பிரதானசலையில் மூதாட்டி மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து .. படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி !

பொன்னேரி, ஏப். 10 - பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு காவல் பட்டி...

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …

திருவாரூர், நவ. 23 - கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் உறுதிமொழியேற்ற 300 க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்...

காஞ்சிபுரம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்,   அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு நடைப்பெற்றது. தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

மீஞ்சூரில் தொழிலதிபர் தமிழ் உதயன் தலைமையில் நடைப்பெற்ற அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழா...

மீஞ்சூர், ஏப். 14 - மீஞ்சூரில் சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள்விழா .தொழிலதிபர் தமிழ்உதயன்  தலைமையில் கொண்டாடப் பட்டது. https://youtu.be/5KmiMVErNB8 அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு. மீஞ்சூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மன்ற மாளிகையில் மேல் புறத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு...

தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,...

தரங்கம்பாடி கடற்கரையில் காற்று வாங்க குடுபத்துடன் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... இந்தியாவிலேயே அதிக ஓசோன் காற்று வீசும் கடற்கரையான தரங்கம்பாடியில் கோடை வெப்பத்தை தணிக்க அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நேற்று வருகைத் தந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வீசி வருகிறது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS