குரங்குகளின் சேட்டைகளினால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக மேலவழுத்தூர் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு : வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப்...
ஆவடி அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு : தப்பிவோடிய கொள்ளையர்களை பிடிக்க...
அயப்பாக்கம், அக், 2 -
ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வாடிக்கையாளர் போல் வந்து கடையில் இருந்த பெண்ணிடம் கழுத்திலிருந்த ஐந்து சவரன் நகையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சார்ந்த ஷகிலா வயது 32 இவர் அப்பகுதியில் நியூ...
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவர் காணவில்லை : குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் …
குன்றத்தூர், மார்ச். 24 –
குன்றத்தூர் தேவிநகரில் வசித்து வருபவர்கள் கெவின் 15 பிரவின்குமார் 15 இருவரும் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இருவரும் பள்ளிக்கு பள்ளி சீருடை அணிந்து நேற்று காலை சைக்கிளில் சென்ற நிலையில், நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை...
தமிழக பாஜக துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் பட்டணம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொன்னாடைப்போர்த்தி மரியாதை ..
இராசிபுரம், ஏப். 20 -
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் Ex-MP தலைமையில், மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் பட்டணம் ரோட்டில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து...
திருப்பனந்தாள் : மாதந்திர உதவித்தொகை உயர்த்தித்தர வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்த மாற்றுத் திறனாளிகள் கைது
திருவிடைமருதூர், டிச. 14 -
திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பாட்டனர்.
https://youtu.be/1RRSIgJ1IEk
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3000 கடும் ஊனமுற்றவர்களுக்கு 5000 வழங்கிட...
பச்சைபாஸ் சில்க்ஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைப்பெற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி !
pic file copy
திருவண்ணாமலை மார்ச். 08 -
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் மகளிர் தினத்தையட்டி பிரமாண்ட கோலப்போட்டி நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் முன்பதிவு செய்து இருந்த 580 பேர் பங்கேற்றனர். சில போட்டியாளர்கள் தங்களின்...
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற பாமக பெண் உறுப்பினர் விஷமருந்தி தற்கொலை முயற்சி .. பட்டீஸ்வரம் போலீசார் தீவிர விசாரணை...
கும்பகோணம், ஜூன். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆரியப் படை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்தானமேரி (38) கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இதுக்குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த சந்தானதேவி...
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...
சுவாமிமலை அருகே அடையாளம் தெரியாத வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு உடலை வயலில் வீசி சென்ற மர்ம...
கும்பகோணம், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருகே வாலிபரை வெட்டி படுகொலை செய்து உடலை சாகுபடி செய்த வயலுக்குள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை...
திருவிடைமருதூர்: ஏ.டி.எம். மோசடி பேர்வழிகள் 3 பேர் கைது : ரூ.1.30 இலட்சம் பணம் மற்றும்...
கும்பகோணம் அருகே வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுவது போல் நடித்து கூடுதலாக பணம் எடுத்து ஏமாற்றிய மூன்று நபர்களை திருவிடைமருதூர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம்...






















