Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திடீரென இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட அரித்வாரமங்கலம் கிராமத்து இளைஞர் ..

கும்பகோணம், ஜூன். 21 - கும்பகோணத்தில் தாராசுரம் ரயில்வே கேட் அருகேவுள்ள அரித்வாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் முத்துக்குமார் (24),    இவர் இன்று திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயிலின் முன்பு திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து இருப்பு...

திருமுல்லைவாயல் : 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !

திருமுல்லைவாயல், ஜூலை. 02 - திருமுல்லைவாயல் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் திருமதி சரஸ்வதி (34) என்பவரின் 16 வயது மகள் பத்தாவது வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28.6.22 ஆம் தேதி வீட்டில் இருந்தவர் காணவில்லை என்று...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா : தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர்...

கும்பகோணம், ஜூலை. 15 - மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அரசு சார்பிலும் பல்வேறு கட்சியினர் சார்பிலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. https://youtu.be/OP98U6gRZLI இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கும்பகோணத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட அளவிலான தேர்தல் : முழுமையான அளவில் வன்னியநாதன்...

திருவாரூர், செப். 18 - தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க திருவாரூர் மாவட்ட அளவிலான தேர்தல் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வேல்முருகன், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/nDVvhuf94Vw இந்த தேர்தலில் மொத்தம் வாக்களிக்க தகுதிப்பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 146 வாக்குகளாகும், இந்நிலையில் இத்தேர்தலில்...

பாபநாசத்தில் ஓய்வுப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற வட்டச்செயற்குழு கூட்டம் : நிலுவையில்...

பாபநாசம், ஏப். 04  - பாபநாசத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்ட தலைவர் முருகையன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் எஸ்.கலியமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் ஐயப்பன், மாவட்ட...

படப்பைப் பகுதி நுகர்வோர் ஒருவருக்கு ரூ. 1.95 இலட்சம் இழப்பீடு வழங்கிட பிரபல இருசக்கர வாகன உற்பத்தியாளர்...

செங்கல்பட்டு,மே. 19 -    சென்னை அடுத்துள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ் வி சி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் ரூ. 80...

குடிபோதையில் வீடுகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் கண்ணாடியை உடைத்த கும்பலால் செருகுடி கீழத்தெரு பகுதியில் பரபரப்பு ….

கும்பகோணம், ஜூன். 27 - கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அடுத்த செருகுடி கீழ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருக்கும் பொருட்கள் தொடர்ந்து திருடுப்போவதாக கூறி, அவர் வீட்டு முன்பாக தெருவில் நின்று கொண்டு சத்தமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக வந்த...

மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனை … மருத்துவ வசதிகளுடன்...

பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது … கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு பொது மக்களுக்கு பெருத்த...

கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை...

உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...

புதுச்சேரி, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS