Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் : கரும்பு...

திருவள்ளூர்,பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. தமிழக சட்டசபை கூட்டத் தொடரில்,  திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என கரும்பு விவசாயிகள் திருவள்ளூரில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://youtu.be/UlkTI6zuBU8 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் 6 மாதமாக வெண்டி லேட்டரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உயரிழப்பு : இந்திய...

புதுச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …. புதுச்சேரி யூனியன் பிரதேசம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மேலும் அவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதற்காக அவரது ஒன்றறை வயது சாசிக்கா...

வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள  தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார்.  மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...

2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …

பொன்னேரி, மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...

பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …

தஞ்சாவூர், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35)  ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14  வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மேலும்...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம்

திருவண்ணாமலை, ஆக.19-   இருதய நோய் (சிவிடி) முதன்மையாக இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும் இது ஆண்டுதோறும் 17.7 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகிறது. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் தொடர்புடைய இறப்புகளுக்கு முக்கிய காரணமாகிறது. இந்த...

திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் செப் 08 -    திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும்,...

காஞ்சிபுரம்: உயிருக்கு போராடிய நாயை குளத்தில் இருந்து மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மக்கள் பாராட்டு !

காஞ்சிபுரத்தில் குளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட  தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். காஞ்சிபுரம் , செப் . 18 - காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஒ.பி குளம் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஒக்க பிறந்தான் குளம். இக்குளத்தில் இன்று பிற்பகல் நாய்...

தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து பறக்கும் படையினர் ரூ. 41, 90,300 ரொக்கம் மற்றும் மதுப்பாட்டில்கள் உட்பட...

PIC FILE COPY : சென்னை, அக். 3 – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப் 13 அன்று தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேல்தல்களுக்கும் மற்ற ஏனைய 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்களின் தேதிகளை வெளியிட்டது. அதன் படி ஊரக உள்ளாட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS