மின்வாரிய ஊழியரை தாக்கி தங்க நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த 4 பேர் கைது...
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை வழிப்பறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்து மூன்று...
இடிந்து விழும் நிலையிலிருக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடம் : அச்சத்தில் மகளிர்...
செங்கல்பட்டு, ஏப். 13 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும், செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளியிருந்து மட்டுமல்லாது, அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள் மற்றும் புற நோயாளிகள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் இம்மருத்துவ மனைக்கு...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாம் : புவிசார் பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் குறித்து காட்டப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாமில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற...
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சிஐடியு சார்பில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்கிட கோரி உண்ணாவிரத போராட்டம்
கும்பகோணம், நவ. 24 -
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளன சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு மத்திய சங்க துணைத் தலைவர் அழகிரிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும்...
ஓ.என்.ஜி.சி. பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே,நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஓஎன்ஜிசி சார்பாக OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..
இந்த விழாவில் ONGC நிறுவனத்தின்...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்த கும்பகோணம் 15 வார்டு...
கும்பகோணம், பிப். 14 -
கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
https://youtu.be/MdlaFpDXb7s
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற...
கோடை வெயிலின் தாக்கத்தைப் போக்க குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட செங்கல்பட்டு பகுதி மக்கள் …
செங்கல்பட்டு, மே. 15 -
தமிழகத்தில் கோடை வெயில் துவங்கி மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகின்றது பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வந்தது
இச்சூழலில் வழக்கத்திற்க்கு மாறாக நேற்று...
புதுச்சேரி : வங்கியில் குழுக்கடன் வாங்கி தருவதாக கூறி 22 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட...
புதுச்சேரி, ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி முதலியார் பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவருக்கும் பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யா மற்றும் செந்தில்குமார் என்ற இருவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/6iQKQNGWRH8
இந்நிலையில் குழு லோன் ₹ 1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி...
வெகு நேரமாக குட்டைச்சேற்றில் சிக்கி தவித்த பசுமாடு : பத்திரமாக மீட்டெடுத்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 31 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி கிராமத்தில் உள்ள வடக்குதெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன் மேலும் இவருக்கு கறவை பசு உள்ளது.
மேலும் இவரது பசுமாடுகள் மேய்ச்சலுக்காக வயல்களுக்கு சென்று பின்பு மாலை வீடு வந்து சேர்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதுப்போன்று...























