Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சோழவரம் ஊராட்சி ஒன்றியக்குழு மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர் கூட்டம் ..

திருவள்ளூர், ஜூலை. 27 - திருவள்ளூர் மாவட்டம்  சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழ கவுன்சிலர்களின் கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துனைபெருந்தலைவர் கருணாகரன், ஆணையாளர் குலசேகரன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ் தமன்னன் உள்ளிட்டோர் முன்னிலை...

பொன்னேரி : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆயிரக்கணக்கான அதிமுக வினர் பங்கேற்ற கண்டன...

பொன்னேரி, ஜூலை. 27 - தமிழக எதிர் கட்சி தலைவரும். அதிமுகாவின் தற்காலிக பொதுச் செயலாளருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி மின்சாரகட்டணம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சி தொண்டர்களுக்கு விடுத்த ஆணைப்படி, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

கும்பகோணத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை. 27 - தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணம், சொத்து வரி, மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து அரசுக்கு எதிராக கும்பகோணத்தில் அதிமுக வினர் கைகளில் அரிக்கன் விளக்கை ஏந்தி  காந்தி பூங்கா முன்பு மாவட்ட அவைத் தலைவர்  ராம்குமார்...

அம்மாசத்திரத்தில் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட மின்னொளி கை பந்தாட்ட போட்டி .. அரசுத்தலைமைக்கொறடா கோவிசெழியன் துவக்கி வைத்தார்...

கும்பகோணம், ஜூலை. 24 - கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அந்நிகழ்வில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்டம் போட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போட்டியை அரசுத்தலைமைக்கொறடா துவக்கி வைத்தார். https://youtu.be/QexqCvU48dw திருவிடைமருதூர் தாலுகா அம்மாசத்திரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்...

கொல்லிமலை மலைவாழ்வின மக்கள் வீட்டில் தரையில் அமர்ந்து ராகிக்களி சாப்பிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ..

நாமக்கல், ஜூலை. 22 - நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், பாஜக இளைஞரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை கொல்லிமலை வந்தார். அப்போது, அவர் கொல்லிமலை மலைவாழ் மக்களை சந்தித்து, இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை, மலைவாழ்மக்களோடு...

கும்பகோணம் : தேசிய மாம்பழத் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பங்கேற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி ..

கும்பகோணம், ஜூலை. 22 - கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டு, மாம்பழத்தை...

கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற 44 வது சர்வதேச ஒலிம்பியாட் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி ..

கும்பகோணம், ஜூலை. 22 - சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த...

தொடர் வெற்றிகளை இபிஎஸ் பெற வேண்டி .. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் அம்மாசத்திரம்...

கும்பகோணம், ஜூலை. 21 - கும்பகோணம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பைரவர் தலமான அம்மாசத்திரம், ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருக்கோயிலில், தேய்பிறை அஷ்டமி நாளான இன்று இபிஎஸ் அரசியலில் தொடர் வெற்றிகள் பெற வேண்டி, முன்னாள் அமைச்சரும், அதிமுக இபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளருமான ஆர். காமராஜ் பங்கேற்ற...

நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியார்களை தாக்கிய போதை ஆசாமி ..

கும்பகோணம், ஜூலை. 21 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியாளரை அங்கு வந்த போதை ஆசாமி பாட்டிலால் தாக்கி பெருங்காயத்தை ஏற்படுத்திவுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவமனை பணியாளர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்...

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆறுதல் ..

கும்பகோணம், ஜூலை. 21 - கும்பகோணத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அணைக்கரை மதகுச்சாலையில் மீன் பிடிக்கச் சென்ற நால்வரில் மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இந்நிலையில் இன்று அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். https://youtu.be/n4cru9jVQm8 பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட கொஞ்சிநாதன் சிகிச்சை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS