புரட்சி பாரதம் கட்சி சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற இம்மானுவேல்சேகரன் நினைவு தின விழா ..
பொன்னேரி, செப். 11 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல்சேகரன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் சே. ராஜா...
தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு : கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் ஐந்து பேருக்கு வாந்தி மயக்கம்...
கும்மிடிப்பூண்டி, செப். 10 -
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம். ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://youtu.be/JxsWHVvL8Bg
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் தனியார் தொழிற்சாலையிலிருந்து திடீரென...
திருவெற்றியூர் டூ பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கோட்டாட்சியரிடம்...
பொன்னேரி, செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட மணலி புதுநகர் முதல் தச்சூர் கூட்டுச்சாலை வரை உள்ள திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இதனால் அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜ் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அண்ட்...
உத்திரமேரூரில் நடைப்பெற்ற ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் புதிய தொழிற்சாலை திறப்பு விழா : அமைச்சர் தா.மோ. அன்பரசன்...
காஞ்சிபுரம், செப். 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை...
ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது
கும்கோணம், செப். 07 -
கும்பகோணத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான நேஷனல் அவார்டு (விருது) வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹோட்டல் லீ கார்டனில், சக்தி ரோட்டரி சங்க தலைவர் மைதிலி முத்துவேல் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/9h1dcFFJzak
இவ்விழாவில் குழு தலைவர்...
தனியார் தொழிற்சாலையில் இரவு உணவருந்திய 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் தீவிர விசாரணை...
காஞ்சிபுரம், செப். 06 -
காஞ்சிபுரம் அருகே இயங்கி வரும் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி : சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கொடி...
காஞ்சிபுரம், செப். 06 -
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சங்கர் கண் வங்கி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித...
காஞ்சி அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் கிராம மக்கள் ஆர்பாட்டம்..
காஞ்சிபுரம், ஆக. 25 -
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பரந்தூர், நாகபட்டு, ஏனாத்தூர், உள்ளிட்ட 13 கிராமத்தை...
மத்திய பாஜக அரசைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூலை. 27 -
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்து வந்த நிலையில் அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா...
திருவாரூர் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில்...
திருவாரூர், ஜூலை. 27 -
தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை பல்வேறு எதிர் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டாம் நடத்தி வரும் நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அது குறித்து அக்கட்சியினர் தெரிவிக்கையில், தமிழக அரசு...
























