தேவாலயத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு .. லாவகமாக பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட பூவிருந்தவல்லி...
பூவிருந்தவல்லி, ஜூலை. 07 -
சென்னையடுத்த பூந்தமல்லி எழில்நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இத் தேவாலயத்தில் இன்று காலை பிரார்த்தனைக்காக சென்ற பொதுமக்கள் அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
https://youtu.be/V4IhM5pLF3o
சம்பவ இடத்திற்கு...
ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் 10 வார்டில் கட்டப்பட்டுள்ள புதியஅங்காடி மையம் திறப்பு விழா : சட்ட...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது....
மீண்டும் பணி வழங்கவில்லை யென்றால் எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் … புதுச்சேரி பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள்...
புதுச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுப் பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்...
திருப்புவனம் பகுதியில் பாம்புக் கடித்த நபர் பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவனையில் பரபரப்பு ..
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது பாம்பு கடிபட்டவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பாம்புடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/AtjpK1DWlOQ
திருபுவனம் தோப்பு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (42) கூலி வேலை பார்த்து வருகிறார்....
இழப்பீட்டுத் தொகையை மாற்றிக் கொடுத்த நெடுஞ்சாலை துறை … 12 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் ஏறியிறங்கும் நில...
திருவள்ளூர், சனவரி. 30 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக தனியார் நிலங்களை அரசு சார்பில் கையகப் படுத்தப் பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் கணேஷ் நகரில் உள்ள 1700 ச.அடி நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை...
இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் : வேகத்தடை இல்லாததே விபத்துக்கு...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளி வந்து மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. மேலும் புதிய சாலை அமைத்த போது வேகத்தடை அமைக்காத்தே அவ்விபத்துக்கு காரணம் என...
கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …
நன்னிலம், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளன் பேட்டை காலனி தெருவை சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் விழிப்புணர்வு நடவடிக்கை : பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி...
காஞ்சிபுரம், ஜூலை. 03 -
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் பரவலாகி வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முகக்கவசம் அணிய உத்திரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும்...
தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
தஞ்சை, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...
செம்மங்குடி ஊராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள செம்மங்குடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்...


























