கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய மன்ற அலுவலகத்திற்குள், கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, அதிமுக உறுப்பினர்கள் நடத்தி வரும்...
கும்பகோணம், அக். 06 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தொடர்ந்து 7 மாதமாக நடத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/MOcKdzzAD6M
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர்,...
திருவாரூர் : கோவில் நிலத்தை அபகரிப்பு செய்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி .....
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் அருகே கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி பயன்படுத்தி வந்த நிலத்தில், பொதுமக்கள் ஒன்று திரண்டு விவசாயம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/mb3Qal6f3kU
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அருகே தோட்டக்குடி கிராமத்தில் மாரியம்மன்...
கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூர், அக். 04 -
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த...
களிமண்ணால் சுயமாக பொம்மைகள் செய்து, மாகறல் கிராமத்தில் நவராத்திரி கொலு வைத்த ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்
காஞ்சிபுரம், அக். 03 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகறல் கிராமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஏழாம் வகுப்பு படிக்கும் மதன் என்ற பள்ளி மாணவன் சுயமாக களிமண்ணாலான பொம்மைகளை செய்து கொலு அமைத்துள்ளார்.
மாகறல் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு லட்சுமி தம்பதியினரின் மகன் மதன் அக்கிராமத்தில்...
தமிழகத்தில் வருகிற 11 ஆம் தேதி திட்டமிட்டப்படி முற்போக்கு கூட்டணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெறும் :...
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் தனியார் விடுதியில், இந்திய கம்யூ கட்சியின் தஞ்சை மாவட்ட மாநாடு நடைபெறுகிறது இதில் பங்கேற்க வருகை தந்த தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், முன்னதாக செய்தியாளர்களை கூட்ட அரங்கில் சந்தித்தார் அப்போது,
தமிழகம் முழுவதும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மத நல்லிணக்கம், சமூக நீதி...
பாஜக கொடிக் கம்பத்தை சோழவரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு : பாஜகவினர் காலவரையற்ற...
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பம் நிறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அச்செயலைக் கண்டித்து பாஜகவினர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றதை முன்னிட்டு...
கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...
இரு பிரிவு ரவுடிகளிடையே நடைப்பெற்ற மோதலில் இளம் ரவுடி வெட்டிக்கொலை : ஐந்து பேர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்...
சென்னை, அக். 01 -
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக கடந்த 27ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது.
https://youtu.be/CbrmbnB1u8U
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்த்த போது, அங்குள்ள புதரில் மேடவாக்கம் தாகூர் தெருவை சேர்ந்த...
பாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1776 மதுப்பாட்டில்கள் மற்றும் கார் செங்கல்பட்டு அருகே போலீசாரால் பறிமுதல் :...
செங்கல்பட்டு, அக். 01 -
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே புத்திரன்கோட்டை என்ற பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார்க்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து விழுப்புரம் மண்டலம்...
பூவிருந்தவல்லி எலக்ட்ரிக் மோட்டார் பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரிடம் ரூ. 25 லட்சம்...
பூவிருந்தவல்லி, அக். 01 -
சென்னை அடுத்து உள்ள பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிமேஷ் எட்வின் (43) என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
https://youtu.be/k5QIH1fZNLY
அப்புகார் மனுவில் பூவிருந்தவல்லி முனி கிருஷ்ணா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பாண்டிய லஷ்மி தம்பதியினர் பூவிருந்தவல்லி கரையான்சாவடி பகுதியில் மின்சாரத்தில் இயங்கும்...

























