Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நான் தாயாக வேண்டும் படத்துவக்க விழா : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம், செப். 30 - காஞ்சிபுரத்தில் இன்று நான் தாயாக வேண்டும் என்ற புதிய திரைப்படத்தின் முதல் நாள் படத்துவக்க விழா திருவீதி பள்ளம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அத்திரைப்படத்தின் இயக்குனர் ஞானி ஆகியோர் குத்துவிளக்கேற்றி...

தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் சாக்கோட்டைப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் மரணம் மற்றொருவர் படுகாயத்துடன்...

கும்பகோணம், செப். 29 - கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை எனும் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் மஸ்கட்டில் இருந்து நாடு திரும்பி சில நாட்களே ஆன நிலையில், துக்க நிகழ்வு நடந்த வீட்டிற்கு பூக்கள் வாங்கிக்...

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தமிழகத்தில் நடைப்பெற ஒரு போதும் அனுமதிக்க கூடாது : விடுதலை சிறுத்தைக் கட்சியின் சார்பில்...

கும்பகோணம், செப். 28 - தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடைப்பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எனவும், சமுக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்தும் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்துக் கட்சியினரின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/q2nV0nlL63k மேலும், காந்தி ஜெயந்தி அன்று...

ஒரகடம் அருகே கேஸ் குடோனில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : படுகாயமடைந்த 2 பூனை...

காஞ்சிபுரம், செப். 29 - காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ஜீவானந்தம் என்பவர் கேஸ் குடோன் ஏஜென்சிஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில்   தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் 990 லிட்டர் அளவு கொண்ட பெரிய சிலிண்டர் ஒன்று வாகனத்தில் இருந்து...

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் நடைப்பெற்ற உலக வெறிநாய்...

கும்பகோணம், செப். 28 - வெறிநாய் கடி நோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் 'ரேபிஸ்') பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநாய்கடி நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறிநாய் கடி நோய் தடுப்பு...

ஷூவுக்கு பாலீஷ் போட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழவேற்காடு பகுதியில் நிதி திரட்டிய பேராசிரியர் ..

பழவேற்காடு, செப். 28 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள்...

சுமார் முப்பதாயிரம் கைவினை பொருள்களால் செய்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி குடவாசலில் நவராத்திரி விழா கொண்டாடி வரும்...

திருவாரூர், செப். 27 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் எனும் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் கடந்த 35  வருடங்களாக கைவினை பொருட்களால் செய்த சுமார் முப்பதாயிரம் கொலு பொம்மைகளை வீட்டில் காட்சிப் படுத்தி...

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் வழங்கிய கோரிக்கை மனு

திருவாரூர், செப். 27 - திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் கிறிஸ்தவர்களை சுதந்திரமாக ஊழியம் செய்ய அனுமதிக்க வேண்டும். உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி மனுவினை வழங்கினார்கள். https://youtu.be/RCX0g6hrI5E தமிழ்நாட்டில் பூட்டப்பட்ட சபைகள் திறக்கப்பட வேண்டும். சபைகள் இடிக்கப்படுவதை...

ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் ஐந்து அம்ச கோரிக்கையினை நிறைவேற்றித் தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...

திருவாரூர், செப். 27 - இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் வழங்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட...

திருவாரூர் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைப்பு : தப்பிச் சென்ற...

திருவாரூர், செப். 27 - திருவாரூர் விளமல் பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. https://youtu.be/VR-doq-4ukg இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணிளவில்  இருசக்கர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS