பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் பசுமைதாயகம் சார்பில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும்...
கும்பகோணம், அக். 10 -
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/4hMCKMRjmZA
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 54வது பிறந்த...
திருவாரூர் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து ….
திருவாரூர், அக். 10 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசனங்காடு பகுதியில், இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை பாதுகாப்பாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி...
சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 20 க்கும் மேற்பட்டோர்...
கும்பகோணம், அக். 10 -
கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த கோவிலாச்சேரி பகுதியில் சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
https://youtu.be/wE_67VCQi7I
இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
கற்பூரம் மட்டுமே தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்பணிக்கிறது, அதுப்போன்றே பிரம்ம குமாரிகள் இயக்கம் தங்களை மக்களிடம் முழுமையாக அர்பணித்து...
காஞ்சிபுரம்,அக். 10 -
தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்நாள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம்நாள் விழா சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பிரம்ம குமாரிகள் தியான பயிற்சி நிலைய மையத்தின் அருகே நடைபெற்றது.
நேற்று காலை துவங்கிய...
திமுக கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு : சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...
சோழவரம், அக். 09 -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியின்றி திமுக தலைவராக தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன்...
திருவாரூர்: டாஸ்மாக் குடோனுக்கு புதியதாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியமனம் .. எதிர்ப்பு தெரிவித்து பழைய தொழிலாளர் விசம்...
திருவாரூர், செப். 08 -
டாஸ்மாக்கிற்கு புதியாத சுமைத்தூக்கும் தொழிலாளர்களை நியமிப்பதைக் கண்டித்து பழைய சுமைதூக்கும் தொழிலாளர் ரஞ்சித் என்ற நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/ppdePYvc0QA
திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் குடோனில் கடந்த 17 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களாக...
திருவாரூர் : காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கிய இளைஞர் .. மனமுடைந்து...
திருவாரூர், செப். 08 -
திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவருக்கும் காதல்...
கும்பகோணம் : இரண்டரை வயது குழந்தை அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடியதால், அடித்து கொன்று விட்டு நாடகமாடிய...
கும்போணம், செப். 08 -
கும்பகோணத்தில் உள்ள கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 26) அதுப்போன்று திருச்சி, உறையூர், வெக்காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் நிஷாந்தினி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ளார்.
https://youtu.be/MmteqOBZ4fQ
ராஜ்குமாரும், வினோத்குமார்...
கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி அவசரக்கூட்டம்
கும்பகோணம், செப். 08 -
கும்பகோணத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதுக்குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்...
திருவிடைமருதூரில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 10.6 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் .. அண்ணன்,...
கும்பகோணம், செப். 08 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மாச்சத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை பார்வையிட்ட தஞ்சை காவல்துறை துணை தலைவர் டிஐஜி கயல்விழி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
https://youtu.be/rFnfuzRo3tE
அம்மாச்சத்திரம் கடைவீதி பகுதியில் குடோன் அமைத்து தமிழக...

























