Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுடுகாட்டிற்கு வழிப்பாதை அமைத்துத் தர வேண்டி அரசுக்கு பெருந்தரக்குடி ஊராட்சிப் பகுதி மக்கள் கோரிக்கை : தாமதிக்கும் பட்சத்தில்...

திருவாரூர், பிப். 16 - திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கடபங்குடி  கிராமத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இவ்வூரில் வசித்து வருகின்றனர். மேலும், இவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் திமுகவை சேர்ந்த மதிவாணன் இக்கிராம மக்களுக்கு தேவையான சாலை வசதி,...

கும்பகோணத்தில் ஆன்லைன் மூலம் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண் உட்பட மூன்று பேர் கைது …

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணத்தில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து அத்தொழிலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் ரொக்கப் பணம் பத்தாயிரம் ஆகியவற்றை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். கும்பகோணம் தாலுக்கா காவல்துறைக்கு கிடைத்த ரகசிய...

இரண்டு நாட்கள் கும்பகோணத்தில் நடைப்பெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழுக்கூட்டம் : மாநிலச் செயலாளர்...

கும்பகோணம், பிப். 03 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்றும்,  நாளையும் கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் இன்றும் நாளையும் கும்பகோணத்தில் அம்மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர்...

இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால் இடம் மாற்றமா : கும்பகோணம் கோட்ட சிஐடியு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்...

கும்பகோணம், பிப். 01 - கும்பகோணத்தில் சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது அதில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒத்தக் குரலோடு உரக்க இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால்...

தத்தெடுத்த பூங்காவை புதுப்பித்து மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி : கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கம்...

கும்பகோணம், பிப். 01 – கும்பகோணம் மகாமக குளம் அருகில் உள்ள Dr. M.V தியாகராஜன் பூங்காவை சக்தி ரோட்டரி சங்கம் தத்து எடுத்து அதனைப் புதுப்பிக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிடும் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தத்தெடுத்து பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து...

விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை : குடவாசல் காவல்நிலைய போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர...

குடவாசல், பிப். 01 -   திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே வி.சி க. வை சார்ந்த நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து .குடவாசல் காவல்நிலையை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் அருகே அம்மையப்பன் ஆற்றங்கரை தெருவில்...

விடிய விடிய கபிஸ்தலத்தில் நடைப்பெற்ற தமிழ் மக்கள் கலை விழா : திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்பு

கும்பகோணம், ஜன. 30 - கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா எனும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கலந்து கொண்டார். பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பொய் கால் குதிரை ஆட்டம்,...

உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு : ஆற்றின் வளம் பாதிக்கப்படுவதாக மக்கள்...

திருவள்ளூர், ஜன. 30 - திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை எண்ணூர் உப்பங்கழி  கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய வடசென்னை அனல்மின் நிலையம்...

மோடி அரசைக் கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டம் …

கும்பகோணம், ஜன. 24 – இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்று 8 வருடங்கள் முடிந்தது விட்டது. ஆனால் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை அவ்வரசு தற்போது நிறைவேற்றவில்லை எனவும், மேலும், மக்களுக்கு சேவை செய்கின்ற வங்கி, இன்சூரன்ஸ், நிலக்கரி, இரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின்...

கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியேற்ற வேண்டும் : இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் கும்பகோணத்தில்...

கும்பகோணம், ஜன. 24 - இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த  சுமார் 285 ஹெட்டேர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை கடந்த 28.06.1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமராகயிருந்த இந்திரா காந்தி அம்மையாரால்‌ இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டது. அவ் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், வலைகளை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS