பொன்னேரி அருகே நடைப்பெற்ற மாடர்ன் மெட்ரோ சிட்டி சாய் அருள் கார்டன் திறப்பு விழா
பொன்னேரி, பிப். 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பிரளயம் பாக்கத்தில் இந்திய அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தி மாடர்ன் மெட்ரோ சிட்டி வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் சார்பில் எழில் மிகு மெட்ரோ சிட்டி-சாய் அருள் கார்டன் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு...
விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பாகல்மேடு கிராமத்தில் உழவுமாடுகள் பலி : ஆபத்தான நிலையில் விவசாய கூலித் தொழிலாளி...
எல்லாபுரம், பிப். 25 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், இவரது நிலத்தில் பயிர் வைக்க சேடை உழும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
எனவே, இப்பணிக்காக புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் ( வயது 53 ) என்ற விவசாயக் கூலி...
மரணத்திலும் பிரியாத தம்பதியினர் : கும்பகோணம் அருகே கணவர் இறுதி சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி ….
கும்பகோணம், பிப். 24 -
கும்பகோணம் அருகேவுள்ள இன்னம்பூர் தோப்பு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி வயது 85 இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் இவருக்கு சரோஜா என்ற மனைவியும் வயது 75 மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
மேலும் அப்பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்களது...
பொன்னேரி அதிமுகவின் சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது ஆண்டு பிறந்தநாள் விழா…
பொன்னேரி, பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது ஆண்டு பிறந்தநாள் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வழிக்காட்டுதலின் பேரில் மீஞ்சூர் ஒன்றியக் கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொன்னேரி, நாலூர்,...
போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை செய்த அரசு அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது பாபநாசம் காவல்நிலையத்தில்...
பாபநாசம், பிப். 22 -
கும்பகோணம் அடுத்த பாபநாசம் அருகேவுள்ள பண்டாரவடையில் ஹலீமா பீவி என்பவருக்கு சொந்தமாக சர்வே எண் 187/11 – ல் நஞ்சை நிலம் உள்ளது அந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு அதிகாரிகள், கிராம...
திருப்பனந்தாள் காசி மடம் நிர்வாகத்தைக் கண்டித்து, பல்வேறு கட்சிகள் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்ற கண்டன...
திருவிடைமருதூர், பிப். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கம், திருவள்ளுவர் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம், இந்திய கம்யூனிஸ்ட்...
விடுதலை சிறுத்தைக் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற சோழபுரம் பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் …
கும்பகோணம், பிப். 20 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், செயல் அலுவலரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவ்வலுவலகத்தை முற்றுகையிட்டும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமானுஜபுரம் பிள்ளையார் கோவில்...
அதிமுகவை பாஜக இயக்குவதால்தான் அக்கட்சிக்கு பாதிப்பு : கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
கும்பகோணம், பிப். 19 -
அண்ணா திமுகவை அக்கட்சியினர் இயக்கினால் இயற்கையாக நன்றாக இருக்கும், ஆனால் தற்போது அக்கட்சியை பாரதிய ஜனதா இயக்குவதாக தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும், மேலும், விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை எய்ம்ஸ் இது போல் பல பணிகள் எப்போது நடைபெறும் என்பது...
தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது கலவை எந்திரம் கவிழ்ந்து திருவிடைமருதூர் அருகே கல்லூரி மாணவன் மரணம் :...
திருவிடைமருதூர், பிப். 19 -
திருவிடைமருதூர் அருகே தடுப்பு சுவர் கட்டும் பணி நடைப்பெற்று வந்த நிலையில், அப்பணிக்கு பயன்படுத்திய கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். தொடர்ந்து இரண்டுமணிநேர தீவிர முயற்சிக்கு பின் அவரது அவரது மீட்கப்பட்டது.
திருவிடைமருதூர் தாலுகா, மகாராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த...
கும்பகோணத்தில் இந்துக்கள் ஆதரவு அமைப்புகள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 17 -
பிப்ரவரி 14 ஆம் தேதி குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிவசேனா கட்சி சார்பில் கோவையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஹிந்துக்களுக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் (PMT) மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் இசக்கி ராஜா தேவர் பேசியதாக...























