பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.70 இலட்சம் மதிப்பிலான படுக்கைகள் மற்றும் குடி தண்ணீர்...
பழவேற்காடு, மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான புற மற்றும் உள்புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாகயிருந்து வந்த நிலையில், ஊராட்சி...
எச் ராஜாவிற்கு கருப்புக்கொடி காட்டிய சோழபுரம் விசிக கட்சியினர் கைது !
கும்பகோணம், மார்ச். 15 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்திற்கு பாஜக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்திற்கும் மற்றும் அப்பகுதியில் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விற்கு எதிராக சோழபுரம் பேரூராட்சி பகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு...
பாதிரிவேடு பகுதியில் உள்ள நகைக் கடையில் மூன்று பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய சென்னையைச் சேர்ந்த தம்பதியர்கள் கைது...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் காலுாராம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான கவிதா ஜுவல்லரி எனப்படும் அடகு மற்றும் விற்பனை கடை உள்ளது.
இக்கடையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்க...
பொதுத்தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் உறவினருடன் வீடு திரும்பிய ப்ளஸ் டூ மாணவி : வாகனம் கும்பகோணம் அருகே...
கும்பகோணம், மார்ச். 14 -
கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அடுத்த தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் விஷாலி (வயது 17) இவர் பசுபதி கோவில் புனித கபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று நடைப்பெற்ற ப்ளஸ் பொதுத்தேர்வின்...
அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள்...
தென்குடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவச கல்வி அறக்கட்டளையின் சார்பில் அங்காளம்மன் அன்பு இல்லம்...
தென்குடி, பிப். 27 -
திருவாரூர் மாவட்டம் தென்குடி கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவசக் கல்வி அறக்கட்டளை சார்பில் இன்று அங்காளம்மன் அன்பு இல்லம் எனும் புதியக் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற ZOHO மெயில் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு...
நள்ளிரவில் ரகளையில் ஈடுப்படும் மீஞ்சூர் பகுதியில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் : வெளியேற்ற வழியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில்...
மீஞ்சூர், பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அவ்வாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்,
இந்நிலையில் அவர்களில் சிலர் நள்ளிரவின்...
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு
பொன்னேரி, பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய...
கேக்கில் தத்துருவமாக வடிவமைக்கப் பட்ட திரைப்பட நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் 6 அடி உயர திருவுருவச்சிலை ...
கும்பகோணம், பிப். 26 –
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் அண்ணாசிலை அருகில் அமைந்திருக்கிறது அன்பு பேக்கரி, இப்பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது.
அதில் காண்போர் கண்களையும், நாவையும் கட்டிப்போடும் விதத்தில் பல்வேறு விதமான கேக்குகள் அணிவகுத்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் பிளம்கேக், கப் கேக்,...
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் : மருத்துவர் இராமதாசு...
கும்பகோணம், பிப். 26 -
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 'தமிழைத் தேடி' என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் கடந்த 21ஆம் தேதி சென்னையில் துவங்கியது.
அதன் 6 வது நாள் பரப்புரை பயணம் கடலங்குடி தெருவில் நடைப் பெற்றது. அப் பரப்பரை பொதுக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை...
























