குடியைக் கெடுத்த குடி பழக்கம் … அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட இளம் காதல் தம்பதியர்கள் … தாய்...
நன்னிலம், மார்ச். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியில் வசித்து வருபவர் சிவனேசன் மகன் சுபாஷ் வயது 25. மேலும் இவர் அப்பகுதியில் வாகனம் ஓட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், மார்ச். 24 -
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டசபையில் பேசத் தடையில்லை … அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து வேளாங்கண்ணியில்...
நாகை, மார்ச். 24 -
திருவாரூரில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வி.கே.சசிகலா தனது உறவினர்களோடு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வி.கே.சசிகலாவைச்...
வீட்டின் மாடியில் நின்றுக் கொண்டிருந்த மீன் வியாபாரி மீது தென்னை மரம் சாய்ந்து சம்பவ இடத்திலேயே பலி :...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துபிள்ளைமண்டபம், அணீஸ் நகரைச் சேர்ந்த சீதாஆனந்தா தேவர் என்பவரின் 40 வயதுடைய மகன் முனுசாமி மேலும், இவருக்கு திருமணமாகி ஜீவிதா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். மேலும் முனுசாமி...
சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு அளவீடு செய்த இடத்தை தற்போது தவிர்த்து, புதிதாக விளை நிலங்களில் சாலை அமைத்திட...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் அருகே புறவழிச் சுற்றுச் சாலையில் மீதமுள்ள கிருஷ்ணாபுரம்- தாராசுரம் வரை சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, சாலைக்கான இடம் அளவீடு செய்து நில எடுப்பிற்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தரிசு நிலத்தில் செய்த அளவீட்டை...
இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் கட்டிக் கொடுக்கப்படாத பாப்பாக்குடி ஊராட்சி ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி : இடை நிறுத்தம் பெருகியதாக...
வலங்கைமான், மார்ச். 23 -
திருவாரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சுமார் 30 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் 26 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகும்.
https://youtu.be/_4y5QZ9Nn6o
இந்நிலையில் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாக்குடி, புலவர்நத்தம், நரிக்குடி ஆகிய மூன்று ஊர்களின் மாணவர்கள்...
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சிலம்பம் விளையாடி வரவேற்ற மணமக்கள் : புதுமையான வரவேற்பென பாபநாசம் பகுதி சமூக...
பாபநாசம், மார்ச். 20 -
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்பப்பள்ளி ஆசான் கீழவழுத்தூர் தினேஷ் மற்றும் சுஷ்மிதா திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிலம்ப பள்ளி மாணவ மாணவிகள் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றி...
கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளித்து தற்கொலை – குடும்ப பிரச்சினைக் காரணமாக இவ் விபரீத முடிவென தகவல்...
பாபநாசம், மார்ச். 19 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பங்களா தெருவைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் குணசேகரன், மேலும் இவரது மனைவி சுமதி என்பவர், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்று இரண்டு பெண் பிள்ளைகள்...
வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களாக அலைச்சலை ஏற்படுத்திய மாயவரம் பெனிபிட் பண்ட் நிறுவனம் : கும்பகோணத்தில் வாடிக்கையாளர்களின் திடீர் தர்ணா...
கும்பகோணம், மார்ச். 17 -
மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாயவரம் பெனிபிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் காமராஜ் நகர் 8 வது தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் கடந்த 6 மாதம் முன்பு 79 கிராம் எடையிலான...
கும்பகோணத்தில் நிதி மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸின் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் தஞ்சை...
கும்பகோணம், மார்ச். 17 -
கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் என்பவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றினை அப்பகுதியில் நடத்தி வந்தனர்.
மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள்...























