பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...
பொன்னேரி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...
சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் எழுப்பி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசியர்கள் …
தஞ்சாவூர்,பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைப்பெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்பு : பொதுமக்களுக்கு அனுமதி...
புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி, சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ள பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதில் கலந்து...
தஞ்சை : தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளூவனை கண்டித்து ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்து தமிழ் பல்கலைக்கழக ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு 40...
நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர் : புதுச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை …
புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். அக்கிராமத்தில் செல்வராசு (75) – நாகூராள் (68) தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகாராள் கணவர் செல்வராசு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் உள்ளார், நாகூராள் அவ்வப்போது...
செங்கல்பட்டு: ஆலப்பாக்கம் ஊராட்சியில் 15 ஆண்டுகள் பணிப்புரிந்த செயலாளருக்கு ஊர்கூடி பிரிவு உபச்சார விழா – நினைவுப்...
செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் பஞ்சாயத்தில் 15 ஆண்டுகளாக செயலாளராக பணிந்தவருக்கு ஊர்கூடி அவருக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் பிரிவு உபச்சார விழா நடத்தினர்.
செங்கல்பட்டு, செப். 5-
இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 15...
திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 38 பதவிகளுக்கு 144 பேர் மனு தாக்கல் :
திருவள்ளூர் செப் 23 :
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
அதன் படி திருவள்ளூர் மாவட்டத்திலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இறப்பு, இராஜினாமா செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டத்தில் காலியாக உள்ள 38 பதவிகளுக்கு இடைத் தேர்தல்...
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு 24 வார்டுக்கு நடைப் பெறும் தற்செயல் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு
கும்பகோணம், அக். 9 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஒன்றிய குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்ததால் விறு விறுப்பான வாக்குப்பதிவு இங்கு நடைப் பெற்றது .
கும்பகோணம் ஒன்றியக் குழு 24வது வார்டு...
வணிகர்கள், வர்த்தகத்திற்காக கொண்டு செல்லும் பணத்தை குறி வைத்து பிடிப்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் : ...
கும்பகோணம், ஜன. 28 -
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க விருக்கும் தேர்தலில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மும்மரமாக இருப்பார்கள், தேர்தல் அலுவலர்கள் பணம் கொண்டு செல்லும் வணிகர்களை மட்டும் குறிவைத்து பிடிப்பதை விட்டு விட்டு அரசியல் கட்சியினரையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கும்பகோணத்தில்;...
தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 13 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் மற்றும் தொழிலாளர் சங்க...






















