Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் : இறந்த பொன்தரணிக்கு நீதி கேட்டு கல்லூரி முன்...

கும்பகோணம், நவ. 17 – கும்பகோணத்தில் கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர். எஸ் புரத்திலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர், வீட்டில் தனியாக இருந்த போது,  திடீரென அம் மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு...

தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி கோரி … கும்பகோணம் புதிய மாவட்டம்...

கும்பகோணம், டிச.28- கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிட அனுமதிக்க வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்டம் கோரிக்கை ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அமைக்க 25 ஆண்டுகளுக்கும்...

நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...

எண்கண், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் … வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...

பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் பசுமைதாயகம் சார்பில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும்...

கும்பகோணம், அக். 10 - கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/4hMCKMRjmZA கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 54வது பிறந்த...

சிறப்பு அபிஷேகத்துடன் நத்தம்பேடு கிராமத்தில் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...

திருநின்றவூர், ஜன. 18 - ஆவடி தாலூகா திருநின்றவூர் அடுத்துள்ள நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலையம். இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அரசு உதவி...

வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள  தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார்.  மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...

கும்பகோணம்: மயிலாடுதுறை எம்பி தலைமையில் கிராம மக்கள் ரயில் மறிப்பு போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் சென்ற ரயிலை மறித்து காங்கேயன் பேட்டை கிராம மக்களுடன் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு கும்பகோணம், செப் . 24 - திருபுவனம் அருகே காங்கேயன் பேட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருப்புப்பாதை குறுக்கிடுவதால் கிராமத்திற்கு அவசர...

முன்னறிவிப்பு இன்றி பேருந்து வழித்தடம் மாற்றம்.. கூடுதல் கட்டணம் வசூலிப்பு … பொதுமக்கள் எழுப்பும் குற்றச்சாட்டு..

திருவாரூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில்  நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான...

காஞ்சிபுரம் : உபியில் உயிரிழந்த இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் நல்லடக்கம்...

காஞ்சிபுரம், ஜூன். 16 - உத்திர பிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்த இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் காஞ்சிபுரத்தில் இன்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து தூப்பாக்கி குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் வடிவேல்நகர் விரிவாக்கப்...

கும்பகோணம் அருகே மாற்றுத்திறனாளியை அரிவாளல் வெட்டிக் கொலை செய்த மூன்று பேர் கொண்ட கும்பல் .. திருநீலக்குடி காவல்துறையினர்...

கும்பகோணம், மே. 28 – . கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை அடுத்துள்ள நரசிங்கம்பேட்டை அக்ரஹாரத் தெருவில், வசித்து வரும் மகாலிங்கம் மகன் தனபால் என்கிற ஐயப்பன். மேலும் இவர் அப்பகுதியில் கட்டட கட்டுமான பணி செய்து வருகின்றார். திருமண்மான ஐயப்பனுக்கு, ஒரு மகள் உள்ளார். மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS