Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி கோரி … கும்பகோணம் புதிய மாவட்டம்...

கும்பகோணம், டிச.28- கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிட அனுமதிக்க வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்டம் கோரிக்கை ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அமைக்க 25 ஆண்டுகளுக்கும்...

நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...

எண்கண், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் … வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...

பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் பசுமைதாயகம் சார்பில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும்...

கும்பகோணம், அக். 10 - கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/4hMCKMRjmZA கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 54வது பிறந்த...

சிறப்பு அபிஷேகத்துடன் நத்தம்பேடு கிராமத்தில் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...

திருநின்றவூர், ஜன. 18 - ஆவடி தாலூகா திருநின்றவூர் அடுத்துள்ள நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலையம். இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அரசு உதவி...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா மற்றும் திமுக அரசின்...

மீஞ்சூர், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேட்டுப்பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்...

திருவாரூர் நிபந்தனை ஜாமீனில் வந்தவர் அவரது வீட்டருகையே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

திருவாரூர், ஜூன். 20 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் - பூங்கோதை, இவர்களின் மகன் 29 வயதுடைய சந்தோஷ். நேற்றுக் காலை சந்தோஷ் அவரது நாயுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். https://youtu.be/dDj25TbZhQA அப்பொழுது வீட்டின் அருகிலேயே சந்தோஷ்  மர்ம...

திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …

பெரியபாளையம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்.... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …

பட்டுக்கோட்டை, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...

செங்கல்பட்டு : வினாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வரத்து குறைவு – வியாபாரம் மந்த நிலையால் வியாபாரிகள்...

செங்கல்பட்டு, செப். 9 -   நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணத்தால் தமிழ்நாடு அரசு சமய திருவிழாக்களை பொது இடங்களில் கொண்டாட தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நாளை வரயிருக்கும் வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு...

கும்பகோணம் பேருந்து நிலைய திடல் இரு சக்கர வாகன நிறுத்தத்தில், வாகனம் நிறுத்த இடம் இல்லை என்றுக் கூறிய...

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்று கூறியதால் ஊழியரை காவலர் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வினோத் என்ற காவலர், நேற்று இரவு  பேருந்து நிலையம் அருகில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS