Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறுமியை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை : செங்கல்பட்டு...

செங்கல்பட்டு, மார்ச். 30 - செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகேவுள்ள இரும்புலியூர் பகுதியில் கடந்த 2010- ஆம் ஆண்டு 17-வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புதுக்கோட்டையை சேர்ந்த செல்லபாண்டி என்பவர் மீதான வழக்கில் குற்றவாளிக்கு 7-ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15,000 அபராதம் விதித்து...

கும்பகோணம் : உ.பி.யில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 4 -   கும்பகோணத்தில் இன்று உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  கும்பகோணத்தில் உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் பாஜக மத்திய மாநில...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் …

காஞ்சிபுரம், ஏப். 20 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய அறைகூவலின்படி தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்...

சுடுகாட்டுக்கு உரிய வழிப்பாதை இல்லாததால் வயல் வரப்பில் இறந்தவர்களின் உடலைத் தூக்கிச்செல்லும் பரச்சூர் கிராம மக்கள் … நூறாண்டு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய...

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...

புயல் மழையால் பாதிக்கப்பட்ட அபிராமபுரம் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு...

மீஞ்சூர், டிச. 18 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட...

மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...

மயிலாடுதுறை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள். மேலும் மாசி மாதத்தில்...

போட்டிப்போட்டுக் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர், மோர் பந்தல் திறந்திடும் மதுரவாயல் திமுக, மற்றும் அதிமுக கட்சியினர்...

மதுரவாயல், ஏப். 10 - தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அத்தாக்கத்தின் பிடியிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் என தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்கள்...

கும்பகோணம் : ஊராட்சி பூங்காவில் இருந்து மர்ம நபர்களால் 15 க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்...

கும்பகோணம், ஜன. 9 - கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் இருந்து 15 தேக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல் செய்துள்ளது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/Y1Ge1Vql164 கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா : விடுதலை சிறுத்தை கட்சி...

கும்பகோணம், செப். 17 - இன்று உலகம் முழுக்க சாதியின் பெயரால் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காக தன் வாழ் நாளெள்ளாம் அவர்களுக்காக பாடுப்பட்டு வாழ்ந்து மறைந்த ஈரோடு சிங்கம் ஈ.வே.ரா எனும் பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாள் விழாவினை நாட்டில் உள்ள அனைத்து தரப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS