Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி அருகே நடந்த வாகன சோதனையில் இரு சக்கரவாகனத் திருடனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்

ஆவடி, அக். 2 – ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 33 இவர் தனது நண்பருடைய யமஹா வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி  தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வாகனம் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியுற்று, அது குறித்து...

வீட்டை விட்டு விரட்டிய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டுத் தரும்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பெற்றோர்கள்...

மயிலாடுதுறை, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… 80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்தனர். மேலும் தங்களுக்கு படுக்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம்,...

செல்போன் பேசிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம் ..

திருவள்ளூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர்  அருகே செல்போன் பேசிக்கொண்டு மொட்டை மாடியில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த  மின் ஒயரை கவனிக்காமல்  சென்றதால் கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு...

தனியார் பேருந்தின் ஓட்டுநர் மீது கல் எறிந்த இஞ்சிக்குடி பகுதி இளைஞர்; கல் குறித் தவறி பெண் பயணி...

திருவாரூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு   நேற்றுக்  காலை    தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பூந்தோட்டம் அருகே இஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவருடைய மகன் கட்டிட பணி செய்யும் மாதவன் என்ற இளைஞர் தனது நண்பருடன் வேலைக்கு...

திருவண்ணாமலை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் …

ஆவணப்படம் ; திருவண்ணாமலை டிச.27- தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கன் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் சாஸ்திரி வரவேற்றார். மாநிலத் தலைவர் என்.நாராயணன், மாநில மூத்த பொதுச்...

பொன்னேரியில் நடைப்பெற்ற புதிய ஹோமியோபதி கிளினிக் திறப்பு விழா : சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ரிப்பன்...

பொன்னேரி, செப். 17 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற புதிய ஹோமியோபதி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பொன்னேரி சட்மன்ற உறுப்பினரும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்வந்வருமான துரை சந்திரசேகர் ஹரிஹரன் பஜார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ரஃபேலா ஹோமியோபதி கிளினிக்கினை...

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் …

சென்னை, டிச. 27 - சென்னை ஜனசக்தி நாளிதழில் பல வருடங்களாக வெகுச் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர் சி.கே.பிரிதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அகால மரணம் அடைந்தார். மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு உற்றார் உறவினர் மற்றும் பத்திரிகையாளர்...

திருவள்ளூர் : காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் நுழைவுவாயில் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

திருவள்ளூர், ஜூன். 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் நுழைவுவாயில் முன்பு சிஐடியு தொழிலாளர்களின் அமைப்பு சார்பில் இந்தியன் ஆயில் எல்என்ஜி நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/mCqFQAWzaio இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் கே எஸ் விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட...

சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகரில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்பு கூட்டம்...

சென்னை, ஜூன். 23 - சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில்  மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் தங்கம். மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்...

சென்னை : மதுரவாயிலில் கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ...

சென்னை மதுரவாயில், செப். 18 - கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அம்பத்தூர் தொழில் பேட்டையை தலைமையிடமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இந் நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி  நிறுவனத்தின் புதிய கிளை  மதுரவாயலில் இன்று மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS