மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர், கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில், அ.தி.மு.க.....
நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் …
மயிலாடுதுறை, மார்ச். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் அதற்கு கண்டனம்...
அதிகாரிகளை கண்டித்து திடீரென தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் … அதிமுக திமுக கவுன்சிலர்கள்...
ஓசூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு...
கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...
அத்திப்பட்டு, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...
திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்கள் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்த பின்னும் இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
கும்பகோணம், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மனதச் சங்கிலிப்போராட்டம் நடைப்பெற்றது.. அதில் திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்களில் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்து விட்டது இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர்...
மயிலாடுதுறை, மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து...
திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக செயல்பாட்டினைக் கண்டித்து பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ..
கும்பகோணம், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் என்பது கைத்தறி பட்டு சேலைக்கு...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …
பொன்னேரி, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...
பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு : புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து...
புதுச்சேரி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும், இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
https://youtu.be/4RCevZhdpk8
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம்...























