மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர், கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில், அ.தி.மு.க.....
திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக செயல்பாட்டினைக் கண்டித்து பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ..
கும்பகோணம், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் என்பது கைத்தறி பட்டு சேலைக்கு...
இந்து மக்கள் கட்சியின் 29 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற அக்கட்சியின் செயற்குழு...
கும்பகோணம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் மாநகரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் 29 வது ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில செயற்குகுழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/DVbF53pFsuo
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில்...
சிக்கன் பக்கோடா செய்துக் கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
மாலை மற்றும் இரவு வேளையிலும் தொடரும் பிரச்சாரம்
சிக்கன் பக்கோடா சமைத்து கொடுத்து நூதன முறையில் வாக்குகளை கேட்ட அதிமுக நிர்வாகி
100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தனர்
மக்களவைத் தேர்தல் வருகின்ற...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஓட்டுநர் அணி சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற முதலமைச்சர் 71 பிறந்த நாள் விழா...
ஊத்துக்கோட்டை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் திமுக கிழக்கு மாவட்ட ஓட்டுநர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் தமிழக முதல்வரின் 71 வது பிறந்த நாள் விழா நடைப்பெற்றது அதில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மகளிருக்கு நல திட்ட உதவிகள் வழங்கி அவ்விழாவினை...
சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...
குன்றத்தூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் ..
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுள்ளோம் .. சுமூகமான முடிவு எட்டும் என எண்ணுகிறோம் : திருவிடைமருதூரில்...
திருவிடைமருதூர், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியலில் நல்ல விதமாக செயல்படுவார் என நம்புவதாக செய்திளர்கள் எழுப்பியஅடுக்கடுக்கான கேள்விகளுக்கு ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ பதிலளித்தார்.
https://youtu.be/rAxEhYzjht8
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில்...
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : அரசு பெரியார் மருத்துவ மனையின் நிர்வாகத்தைக்...
மயிலாடுதுறை, மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், கிட்டப்பா அங்காடி அருகில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள்...
தஞ்சையில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …
தஞ்சாவூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
முயற்சி எடுக்க வேண்டும், முடிவு பன்னி பார்க்க வேண்டும். மக்கள் எல்லாம ஒன்னு சேர்த்து மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என தஞ்சையிலும் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார் சீமான்
தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி...
இபிஎஸ் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்.. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் நாங்கள்...
புதுச்சேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை புரிந்த ஓபிஎஸ் காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஓய்வெடுத்தார். அப்போது அவருக்கு மாநில கழக செயலாளர் ஓம் சக்திசேகர் சார்பில் சிறப்பான...

























