Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த தீமிதி விழா ..

காஞ்சிபுரம், மே. 29 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில்  அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம்...

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...

காஞ்சிபுரம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...

பங்குனி மாத மக நட்சத்திரத்தினை முன்னிட்டு, கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத மக நட்சந்நிரத்தினை முன்னிட்டு இன்றிரவு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/ZIvnL7vAetI கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய ஐந்து வைணவத் திருத்தலங்களில் ஒன்றான பங்கஜவல்லி...

சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோயில் மகா நந்தியம் பெருமானுக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்…

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சித்திரை மாதப் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. அதில் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை...

சிவபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற சந்தன மாரியம்மன் திருக்கோயில் தீ மிதி பெரும் விழா …

கும்பகோணம், மே. 02 - கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது இப்புகழ் மிக்க கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தீ மிதி திருவிழா   நடைபெரும். https://youtu.be/3I_6j1qaIPQ அதுத் தொட்டு கடந்த 17ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் …

கும்பகோணம், ஏப். 03 - கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரர் சுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திரப் பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று அத்திருக்கோயில் திருத்தேரோட்டம் நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை திருத்தேரின் முன் செல்ல, அத்திருத்தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருத்தேரோட்ட விழாவில் கும்பகோணம்...

திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோயில் தெப்பத்திருவிழா : மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திருவாரூர், மே. 21 - திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோவில்  தெப்பத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். https://youtu.be/ushppR5_vLU திருவாரூர் அருள்மிகு  தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று துவங்கியது .இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து...

அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரேயிடத்தில் நடைப்பெற்ற பிரசித்திப் பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி ..

கும்பகோணம், மே. 03 - அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரிய கடைவீதியில் ஒரே இடத்தில், பிரசித்தி பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/uuY4ETTrOwI 14 வைணவ தலங்களில் இருந்தும் தனித்தனி கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் ஒருசேர, ஒரே பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஒன்றாக...

கேரள ஜெண்டை மேளம் முழங்க … இன்னிசைக்கேட்டு யானை குதிரை ஒட்டகம் என மூன்றும் நாட்டியம் ஆடியப்படியே திருத்தேரின்...

கும்பகோணம், மார்ச். 30 - தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஇராமசுவாமி திருக்கோயிலில், இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு கேரள ஜெண்டை மேளம் முழங்க இசைக்கேற்றபடியே நாட்டியம் ஆடிக்கொண்டே யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் என மூன்றும்...

நாச்சியார்கோவில் ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் 16 நாள் மார்கழி தெப்போற்சவ திருவிழா …

கும்பகோணம், ஜன. 6 - 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பதினோறு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஓமைக்கிரான் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS