கொடியேற்றத்துடன் தொடங்கிய தென்னக திருப்பதி எனப் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா...
கும்பகோணம், மார்ச். 10 –
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்று திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
https://youtu.be/QWGGn0wLKnA
மேலும், இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம்...
கொடியேற்றத்துடன் ஒப்பிலியப்பன் வேங்காசலபதிசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா தொடங்கியது …
கும்பகோணம், மார்ச்.20 -
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
https://youtu.be/NKFV-GpmK98
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், இத்திருத்தலம்...
கும்பகோணம் : கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவரின் கவனத்தை திசைத்திருப்பி களவாணித்தனம் செய்த ஐந்துபேர் கொண்ட கும்பலின் சிசிடிவி...
கும்பகோணம், மே. 22 -
சென்னையிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சொகுசு காரில் கும்பகோணம் வந்த ஐடி கம்பெனியில் பணிப்புரியும் நபரின் கவனத்தை திசைத் திருப்பி அவர் காரில் ரூ. 25 ஆயிரம் உட்பட ஏடிஎம் கார்டு வைத்திருந்த பேக்கை ஐந்துப்பேர் கொண்ட கும்பல் ஒன்று திருடிச் செல்லும்...
பங்குனி திருவோணத்தை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் …
கும்பகோணம், மார்ச். 19 -
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு, அருள்மிகு சக்ரபாணிசுவாமிக்கும், அருள்மிகு விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிழ்வினைக் காண ஏராளமான பக்தர்கள் வருகைத் தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும், பழமையான வைணவ...
கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...
கும்பகோணம் மூப்பக்கோவில் காளி திருவீதிவுலா விழா : இரு சமுதாயத்தினரிடையே மோதல் சூழல் உருவானதால் போலீஸ் குவிப்பு...
கும்பகோணம், மே. 11 -
கும்பகோணம் அருகே மூப்பகோவில் காளியம்மன் கோவிலில் நேற்றிரவு காளி திருவீதி உலா புறப்பாடு நடைபெறயிருந்த நிலையில், இரு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடந்த 8ஆம் தேதி கும்பகோணம் அருகே...
திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு ..
கும்பகோணம், டிச. 14 -
108 வைணவ தலங்களில் 12வது தலமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்...
5 இலட்சம் பேர் பங்கேற்று நடைப்பெற்று வரும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆழித்தேரோட்ட விழா...
திருவாரூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.
மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக...
12 திருக்கோயில்களின் ஆருத்ரா தரிசனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்
கும்பகோணம், டிச. 31 -
கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களில் ஆருத்ரா தரிசனம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைப்பெறுவது வழக்கம் அதுப்போன்று இந்த ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் குடந்தை மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு சார்பில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு உற்சவங்கள், திருவிழாக்கள்...
மைக்கில் வழிபாடு மந்திரம் வாசித்துக் கொண்டிருந்த புரோகிதர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : திருவாரூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பரபரப்பு
திருவாரூர், ஆக. 14 -
திருவாரூர் நகராட்சி அருகில் அமைந்துள்ளது. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் திருவாரூர் புலிவலம் காந்தி நகரை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ஞானசுந்தரம் வயது 42 புரோகிதரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்றிரவு இத்திருக்கோயிலில் பெரும் திரளான பக்தர்கள் சுவாமி...






















