கும்பகோணம் : 200 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா...
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணம் மாநகர பகுதியான மேலக்காவேரியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயமாகும்.
https://youtu.be/fOzpqBrlf48
இந்நிலையில் இவ்வாலயம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்திருந்த நிலையில் அறநிலையத்துறையினரின் துரித நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 10ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரு தேவன்குடி அருள்மிகு ஶ்ரீகோதண்ட இராம சுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
திருத்தேவன்குடி, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர்.கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என அவ்வாலய தல வரலாறு தெரிவிக்கின்றது. மேலும் அவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி கைங்கரிய...
பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள எடக்குப்பத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..
பொன்னேரி, செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள எடக்குப்பத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் இக்கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. அதில் கணபதி ஹோமம், கோ பூஜை, மூலமந்திர...
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் என பொதுமக்கள் கலந்துக்கொண்டு சாமி மற்றும் கோபுர தரிசனம் செய்தனர்.
https://youtu.be/SsBLKwjf32Q
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்...
அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கரப்பள்ளி அருள்மிகு திருசக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஏழூர் பல்லக்கு புறப்பாடு : ...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகே உள்ள சக்கராப்பள்ளியில் அருள்மிகு திருதேவநாயகி அம்பாள் சமேத திருசக்கரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது.
மேலும், இத்திருக்கோயில் என்பது சுவாமிமலை அருள்மிகு திருசுவாமிநாதசுவாமி கோவிலின் இணை கோவிலாகும். மேலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான இத்திருக்கோயிலின் சப்தஸ்தான விழா...
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அனந்தநல்லூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா...
மயிலாடுதுறை, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மங்கைநல்லூர் அருகே உள்ள அனந்தநல்லூர் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் மிகப் பழமையானதும்சக்தி வாய்ந்த்துமான அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும்...
வலங்கைமான் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற பாடை காவடி திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய திரளான...
திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு...
வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...
திருவாரூர், டிச. 19 –
திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...
கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …
கும்பகோணம், பிப். 5 -
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...
வடகுடியில் தமிழ்முறைப்படி நடைப்பெற்ற அழகிய உடனாகிய பூவணநாதர் சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா ..
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமம் வடகுடி பகுதியில் அமைந்துள்ள அழகிய நாயகி உடனாகிய பூவண நாதர் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/DJXGjyS2fQg
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமத்தில்...




















