கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை திருத் தேரோட்ட திருவிழா ..
கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்ததாகும்.. மேலும் இத்திருத் தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன....
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …
செங்கல்பட்டு, மே. 28 -
செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...
புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கும்பகோணம்...
கும்பகோணம், செப். 25 -
கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள 11 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
https://youtu.be/oyuKpFfD-gE
இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம்...
திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், டிச. 23 -
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/FKPB6AEkWW8
அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...
மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...
திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் … திரளானவர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரிழுத்தனர் …
கும்பகோணம், மார்ச். 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
https://youtu.be/7BDCr9E3AuU
9ஆம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை...
சீர்காழி அருள்மிகு தாடாளன்பெருமாள் திருக்கோயிலில் நேற்றிரவு நடைப்பெற்ற தெப்ப உற்சவ விழா …
சீர்காழி, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன்...
ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ குபேரலட்சுமி கோயில் குரு மகா கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை, அக். 28 -
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராவுத்தம்பட்டி அடுத்துள்ள கடியாபட்டி என்ற கிராமத்தில் புதியயதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடிசாய்பாபா மற்றும் ஶ்ரீ குபேரலட்சுமி கோயில் குருமஹா சன்னிதானம் நேற்று வடபாதி ஆதீனம் அருட் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் முக்கிய தொழில் மற்றும் அரசியல்...
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...
காஞ்சிபுரம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...
உச்சிபிள்ளையார் திருக்கோயில் உற்சவ விநாயகர் மூஷிக வாகனத்தில் காவிரி பகவத் படித்துறையில் நடைப்பெற்ற எழுந்தருளல் நிகழ்ச்சி
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து உற்சவர் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்தில், காவிரியின் பகவத் படித்துறையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு, காவிரியாற்றில் சிவாச்சாரியார் அஸ்திரதேவரை சுமந்தபடி இறங்கி, மும்முறை நீரில் மூழ்கி...























