பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் ரூ.10 ஆயிரம் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்...
பெரியபாளையம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சீனிவாசன் …
பெரியபாளையாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 சவரன் நகை, மற்றும் ரூ.10000 உண்டியல் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்...
உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...
காஞ்சிபுரம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும் அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி மற்றும் பால்குடம் சுமந்து கொண்டு, திருபுவனத்தில் இருந்து சுவாமிமலைக்கு பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான...
கும்பகோணம், ஏப். 04 -
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்தும் காவடிச் சுமந்தும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முருகப் பக்தர்கள் முருகப் பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலைக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று நூற்றுக்கணக்கான...
பொன்னேரி 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் காப்புடன் பழவேற்காடு கடலில் கரைப்பு …
பழவேற்காடு, செப். 05 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி அன்று பொன்னேரி கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஐந்தாம்...
பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜை...
திருவாரூர், அக். 04 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூரில், பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான சரஸ்வதி தேவிக்கு தென் இந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் உள்ளது.
https://youtu.be/qRVpWvhaYqg
இங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சரஸ்வதி தாயார் ஒட்டக்கூத்தன் என்னும் தமிழ் கவிஞனுக்கு...
அய்யாநல்லூர் அருள்மிகு ஸ்ரீமாணிக்கநாச்சியார் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளாக பங்கேற்ற மக்கள் மனமகிழ்வுடன் சுவாமி...
கும்பகோணம், ஆக. 27 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள்...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...
பொன்னேரி, ஏப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்றது, அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயமாகும்.
மேலும், அவ்வாலயத்தின் கும்பாபிஷேத்தை நடத்திட அவ்வாலய திருப்பணிக்குழு மற்றும் அக்கிராம மக்கள் தீர்மானித்து, அதற்கான அவ்வாலயத் திருப்பணிகள் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணிகள்...
கும்பகோணம் : 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250 அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா...
கும்பகோணம், ஜன. 11 -
கும்பகோணத்தில் இன்று இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250 அச்சகர்கர் மற்றும் பணியாளர்களு பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி...
வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று சுவாமிமலை சுப்பிரமணியசுவாமிக்கு நடைப்பெற்ற 108 சங்காபிஷேகம் .. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு...
கும்பகோணம், ஜூன். 12 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு சுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
https://youtu.be/16PCbAoYFj8
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்...

























