மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...
கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பவனி வந்த ஓலைச்சப்பரங்கள் வீதியுலா …
கும்பகோணம், பிப். 13 -
கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது என தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஓலைசப்பரம் நடைபெற்றது.
https://youtu.be/K2nRBrOjD1Y
இதில் ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர்,...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு செலுத்த செல்லும் நிகழ்ச்சி : திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும்...
மீஞ்சூர், ஜன. 06 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் 13 வருட காலமாக நடைபெற்று வரும் வருடாந்திர மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு நடத்துவது வழக்கம் .
அதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட...
ஆடுதுறை சிவசிவா காலணியில் நடைப்பெற்ற வலம்புரி ஸ்ரீசிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலய மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணம் அருகே ஆடுதுறை சிவ சிவா காலணியில் உள்ள வலம்புரி ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/j6afyN8T7D0
திருவிடைமருதூர் தாலுகா...
18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடிய காசவளநாடு கோவிலூர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : அருள்மிகு...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் அவ்வூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விழாவில்...
தண்டந்தோட்டத்தில் நடைப்பெற்ற பார்வேட்டை நிகழ்ச்சி : 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
கும்பகோணம், மே. 13 -
கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர தர்மசாஸ்தா திருக்கோயில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பார் வேட்டை நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது....
கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற காளி திருநடன திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகர், செக்காங்கண்ணி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன், ஸ்ரீ சுபிக்ஷ விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று காளி திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, வீதிகள் தோறும் திருநடனத்துடன் பவனி வந்த...
நாச்சியார் கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கருடசேவை ..
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும், நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4 ஆம் நாளான...
வெகு பிரசித்திப்பெற்ற நாகரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீஅழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தூக்குத் தேர் பெருவிழா : 4 டன்...
கும்பகோணம், மே. 09 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாகரசம்பேட்டையில் அமைந்துள்ளது புகழ்மிக்க அழகு நாச்சியம்மன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் தூக்குதேர் பெரும் விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்றே அப்பெருவிழா இந்தாண்டு கடந்த 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது....
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற அபிஷேக ஆராதனை …
திருவாரூர், மே. 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப கோவிலான ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.
சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப...





















