திருவாரூர் அருகே மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மூன்று ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..
திருவாரூர், செப். 12 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் தோட்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/LsJK5b8AMiA
இம் மூன்று ஆலயங்களின் திருப்பணிகள் 12 வருடத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/2dEzthKSW7k
தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம்...
85 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ கட்டுத் திருத்தேரோட்டம்...
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் கடந்த 85 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் கட்டு தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து...
கும்பகோணம் : திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப்பூச தேரோட்டம் …
கும்பகோணம், ஜன. 19 -
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/_7E4_BacQVY
இத்தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் மற்றும்...
நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …
நாச்சியார்கோவில், டிச. 23 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...
செண்டை மேளம் முழங்க, விசேச பூஜைகள் மற்றும் பெண்கள் முளப்பாரி ஊர்வலத்துடன் வெகு கோலகலமாக தொடங்கிய திருக்கோடிக்காவல் மஞ்சனி...
தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயில் பங்குனி திருவிழா விஷேச பூஜைகளுடன் சென்டை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முலைப்பாரி ஊர்வலத்துடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது.
திருவிடைமருதூர் அருகேவுள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ மஞ்சள் அய்யனார்...
திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...
கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...
கும்பகோணம் : பாணதுறை ஸ்ரீ ஜலசந்திர மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜன. 20 -
கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திரமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .
https://youtu.be/kRxeQdxdfzk
கும்பகோணம் பாணாதுறை கீழ வீதியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜலசந்திரமாரியம்மன் திருக்கோயில்,...
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம், மே. 19 -
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் எனப் போற்றப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா இன்று நடைப்பெற்று வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர் திருவிழாவில் பல்லாயிர கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து ஹரோஹர முழக்கம் இட்டு...
தஞ்சாவூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பெரியக்கோயில் திருத்தேர் வீதிவுலா : திருத்தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்த திரளான...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரியகோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா...























