கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது பங்குனி பிரமோற்சவ விழா …
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் 108 வைணவத் தலங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது....
கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீசக்திவிநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்நேயர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், ஏப். 05 -
கும்பகோணம் மாநகரம், தேப்பெருமாநல்லூர், பிள்ளையாம்பேட்டை, ராஜலட்சுமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும் மேலும் இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா, 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமானோர்...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவேம்பையனார் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில்...
திருவாரூர், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், வேம்பனூர் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பையனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று...
ஆங்கில புத்தாண்டில் சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் படிப்பூஜை செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு : கோட்டாச்சியரிடம் மனு
கும்பகோணம், டிச. 30 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டன்று செய்யக்கூடிய படி பூஜையை ஆங்கில புத்தாண்டு அன்று செய்வது தமிழுக்கும், தமிழ் கடவுளுக்கும், செய்யும் மிகப்பெரிய தீங்காகும்.
ஆங்கில புத்தாண்டு அன்று படி பூஜை செய்வதை திருக்கோயில் நிர்வாகம் கைவிடவேண்டும் என வலியுறுத்தி...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைப்பெற்ற மாபெரும் விநாயகர் ஊர்வலம்
திருவாரூர், செப். 07 -
முத்துப்பேட்டையில் நேற்று விநாயகர் விஜர்சனம் செய்வதற்கான ஊர்வலம் நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்தார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி தலைமையில் 3000 திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருணகிரிநாதர் அவதார திருநாள் விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் ..
திருவண்ணாமலை. ஜூலை.15 -
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை...
கும்பகோணம் அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கோடாபிஷேகம் : திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி...
கும்பகோணம், ஏப். 19 -
கும்பகோணம் மாநகரம், மோதிலால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடாபிஷக விழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோன்று இவ்வாண்டும் கோடாபிஷேகம் விழாவினை முன்னிட்டு மகாமக குளத்திலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்துக் கொண்டு, மாநகரின்...
இராஜகோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீஐயன் பிடாரி அம்மன் திருக்கோயிலில் மிகுந்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா ..
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி,...
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை நிறைவு சோமவார விழா ..
கும்பகோணம், டிச. 13 -
கும்பகோணம் அருகே மத்தியார்சுனம் என போற்றப்படும் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் அதனை தொடர்ந்து லட்சதீபம் ஏற்றும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது, இதில் திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்...
ஆரியத்திடல் அருள்மிகு ஸ்ரீருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆவணி திருவிழா : பக்தி பரவசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், செப். 01 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும்.
ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம்...




















