அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நடைப்பெற்ற ஜகந்நாதரின் 39 வது ரத யாத்திரை திருவிழா .....
சென்னை, ஜூலை. 03 -
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் சென்னை அண்ணாநகர் 3 வது நிழற்சாலை முதல் பாடிவரையிலான பகவான் ஜகந்நாதரின் 39வது ரத யாத்திரை திருவிழா இன்று நடைப் பெற்றது. இதில் திரளான ஸ்ரீகிருஷ்ணப் பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
https://youtu.be/oXeSHP4zhvE
இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர்...
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 130.512 கி.கிராம் தங்கம் : அறநிலைத்துறை அமைச்சர்...
பெரியப்பாளையம், ஜூன். 30 -
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தங்கத்தை வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி பயன்படுத்த...
கீழப்பாக்கம் சித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..
நன்னிலம், ஜூன். 30 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பாக்கம் கோட்டூர் பஞ்சாயத்து கீழப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் 50 ஆண்டுகளுக்கு பிறகு புதியதாக கட்டப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று நடைபெற்றது.
https://youtu.be/PPgaKQmLzRQ
இவ்விழாவினை...
பிள்ளையாய்பேட்டையில் நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பனி மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஜூன். 17 -
கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாய்பேட்டை நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பணிமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/A1QfEyLMuCw
பிள்ளையாம்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீபாம்பணி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நூறாண்டுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...
பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேபுரீஸ்வரர் திருக்கோயில் முத்துப்பந்தல் பெருவிழா : பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர்சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 36 அடி நீளமும் 24 அடி உயரமும் 3 டன் எடையும் கொண்ட பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் திருஞானசம்மந்தர் எழுந்தருள, அதனை நூற்றி இருபதிற்கும் மேற்பட்டோர் தோலில் சுமந்து...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயில் வைகாசி பௌர்ணமி தெப்போற்சவ விழா ..
கும்பகோணம், ஜூன். 15 -
கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில், சுழலும் சுதர்சன சக்கரத்துடன், சக்கரபாணி சுவாமி விஜயவல்லி மற்றும் சுதர்சனவல்லி தாயாருடன் எழுந்தருள, வைகாசி பௌர்ணமி தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/TfDBkt4-YTg
காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம்...
கும்பகோணம் : பிள்ளையாம்பேட்டையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீவடுவாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஜூன். 13 -
கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/iaJ3AQ2lARk
பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு...
திருவாரூர் : ஆலங்குடி ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி தாயருக்கும் நடைப்பெற்ற திருக்கல்யாண...
திருவாரூர். ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி பகுதியில் குரு ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
https://youtu.be/bQ0SVUdtV7w
நேற்று மாலை சுப முகூர்த்தம் 7.30 மணி அளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை திருக்கல்யாண...
நவக்கிரகத் தலங்களில் ராகுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருவிழாவின் 10 நாள் தீர்த்தவாரி திருவிழா...
கும்பகோணம், ஜூன். 12 -
கும்பகோணம் அருகேவுள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவின் 10ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித...
திருநின்றவூர் : ஆலந்தூர் கிராம தேவதை அருள்மிகு தும்பகாளியம்மன் ஆலய மகா புனித குடமுழுக்கு திருவிழா ..
ஆவடி, ஜூன். 12 -
திருநின்றவூர் அருகே உள்ள மிகவும் பிரசித்திபெற்ற ஆலத்தூர் கிராம தேவதை அருள்மிகு தும்பகாளியம்மன் ஆலய மகா புனித நீராட்டு குடமுழுக்கு விழா தமிழ் மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
https://youtu.be/Uc1ksrZbUPI
ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 70 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதை...






















