திருவள்ளூர் : திருவெள்ளவாயில் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தணி நடைப்பயண பக்தர்கள் 108 பேருக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி..
மீஞ்சூர், ஜூலை. 19 -
இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் திருத்தணி திருக்கோயிலுக்கு நடைப்பயணமாக செல்லும் 108 முருக பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு குருசாமி ராஜ் ,கார்த்திக் ,முருகன், உள்ளிட்டோர்கள் தலைமையிலும், முத்து மாரியம்மன் கோவில்...
திருவண்ணாமலை வள்ளிவாகை திரௌபதியம்மன் கோயில் 65 வது ஆண்டு விழா : பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்...
திருவண்ணாமலை, ஜூலை. 15 -
திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பீமன் - துரியோதனன் படுகளம் டைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிவாகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருணகிரிநாதர் அவதார திருநாள் விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் ..
திருவண்ணாமலை. ஜூலை.15 -
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை...
குடவாசல் : சேங்கானூர் ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..
திருவாரூர், ஜூலை. 14 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, சேங்கனூர் கிராமத்தில் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதியன்று நடைபெற்றது.
https://youtu.be/9AnYPuf2Wpc
இவ்விழாவினை முன்னிட்டு நான்குகால யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அன்றைய...
குடவாசல் : விஷ்ணுபுரத்தில் 57 வது ஆண்டு இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது..
திருவாரூர், ஜூலை. 14 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸமேத அபீஷ்ட வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதியன்று இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கான வருசை பொருட்கள் எடுத்து...
பெரும்பேடு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள முருகருக்கு பாதயாத்திரை குழு சார்பில் பாலாபிஷேகம் ..
பொன்னேரி, ஜூலை. 10 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பொன்னேரி நகர பாதயாத்திரை குழு சார்பில் பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவது வழக்கமாகும்.
அதன்படி பத்தாவது ஆண்டாக ஆனி மாதம்...
கும்பகோணம் : ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவிட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் விட்டல் மகராஜ் தலைமையில் நடைப்பெற்ற வாரகரி பாதயாத்திரை..
கும்பகோணம், ஜூலை. 10 -
ஆஷாட ஏகாதசியை (ஆனி மாத ஏகாதசி) முன்னிட்டு, தெட்சணபண்டரிபுரம் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் பாண்டுரெங்கன் திருக்கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷாட ஏகாதசி தினத்தில், மகாமக குளக்கரையில் இருந்து வாரகரி எனும் பாத யாத்திரையினை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
https://youtu.be/JAMPZW8BX4s
இதனிடையே கொரோனா...
கும்பகோணம் ஸ்ரீவலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஜூலை. 06 -
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கிராமம் குருமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீவரர் திருக்கோயில் மற்றும் அதில் அருள்பாலிக்கும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், தட்சணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் மற்றும் சுவர்ணாகர்ஷண பைரவர், குபேரர்,...
பொன்னேரி ஏழு கிராமத்து மக்கள் ஒன்றுத் திரண்டு கொண்டாடிய அருள்மிகு ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ..
பொன்னேரி, ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரும்பேடு ஊராட்சி, இந்த ஊராட்சியில் உள்ள லிங்கப்பையன் பேட்டையில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக...
ஆடுதுறை சிவசிவா காலணியில் நடைப்பெற்ற வலம்புரி ஸ்ரீசிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலய மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணம் அருகே ஆடுதுறை சிவ சிவா காலணியில் உள்ள வலம்புரி ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/j6afyN8T7D0
திருவிடைமருதூர் தாலுகா...























