Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று சுவாமிமலை சுப்பிரமணியசுவாமிக்கு நடைப்பெற்ற 108 சங்காபிஷேகம் .. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு...

கும்பகோணம், ஜூன். 12 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு சுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. https://youtu.be/16PCbAoYFj8 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான   சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்...

அரசவனங்காடு கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமதிலழகி காளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 208 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி ..

திருவாரூர். ஜூன். 11 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீமதிலழகி காளியம்மன் ஆலயத்தில் 208 பேர் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி பூஜை செய்தனர். https://youtu.be/-rdzHiSIoTM முதல் நாள் கணபதி பூஜையுடன் துவங்கி இத்திருவிழா அன்று இரவு நாடாகுடி இராமலிங்கம் குழுவிரின் காத்தவராயன்...

கும்பகோணம் : விநோதமான வழிப்பாட்டு முறைகள் கொண்ட கருப்பூர் பெட்டிக்காளியம்மன் கோயில் பல்லாக்கு திருவிழா ..

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் அருகே கருப்பூரில் விநோதமான வழிபாட்டு முறைகள் கொண்ட பிரசித்தி பெற்ற பெட்டிக்காளியம்மன் பல்லாக்கு திருவிழா, நேற்று மாலை முன்னோட்டம், பின்னோட்டமாக வெகு சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அம்மனின் உத்தரவுபடி, திருக்கோயிலை விட்டு வெளியே வந்த பெட்டிக்காளி, சிறப்பு பல்லாக்கில்...

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழாவின் பகுதியாக நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம் ..

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் ஒருபகுதியாக இன்று நண்பகல் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/CqKysd7wxiU பாஸ்கர சேஷ்திரம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓர்முறை நடைபெறும் உலக...

கும்பகோணம் : அருள்மிகு எழுந்தரிநாதர் திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் : தமிழ்நாடு...

கும்பகோணம் ஜூன். 10 - கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்தரிநாதர் திருக்கோவிலுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பீட்டிலான புதிய அன்னதான கூடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். https://youtu.be/lOPaI4GRcCQ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல கோடி ரூபாய்...

திருவள்ளூர் : சோம்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..

பொன்னேரி, ஜூன். 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சோம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று காலை நடைபெற்றது. அதனை முன்னிட்டு, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை நடைபெற்று புதிய சிலைகளுக்கு...

கும்பகோணம் ஸ்ரீமந்தை மகா காளியம்மன்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..

கும்பகோணம், ஜூன். 09 - கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், தெற்கு வீதியில் உள்ள, ஸ்ரீ மந்தை மகா காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/lTta3w4w3eo கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில்  அமைந்துள்ள...

கோவில்திருமாளம் ஸ்ரீமகாகாளநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சோமயாகப் பெருவிழா…

திருவாரூர், ஜூன். 06 - 63 நாயன்மார்களில் ஒருவரான சோமயாஜி மாற நாயன்மாரால் நடத்தப்பட்ட சோமயாகம் கோவில்திருமாளம் என்ற ஊரில் ஸ்ரீஅச்சம் தீர்த்த விநாயகர் சன்னதியில் நடைபெற்றது. https://youtu.be/CRi7t3CvV-A திருவாரூர் மாவட்டம், கோவில்திருமாளம் என்ற ஊரில் அமைந்துள்ள புராண சிறப்பு வாய்ந்த ஆலயம் ஸ்ரீமகாகாளநாதசுவாமி ஆலயம். இவ்வாலயம் சோமயாகத்திற்கான தனி ஆலயம்...

கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மூன்றாம் நாள் வைகாசி விசாக உற்சவ பெருவிழா.. வள்ளி...

காஞ்சிபுரம், ஜூன். 05 - முருகப் பெருமானின் வரலாற்றை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக...

கும்பகோணம் : கடந்த 40 ஆண்டுகாலத்தில் முதல்முறையாக ஒரேசமயத்தில் வெளிநாடுகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட புராதான...

கும்பகோணம், ஜூன். 05 - கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10க்கும் மேற்பட்ட புராதன சிலைகள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டது இதுவே முதல் முறை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர். https://youtu.be/E7R3ah6H_X4 அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட பழமையான 10 சாமி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS