வடகுடியில் தமிழ்முறைப்படி நடைப்பெற்ற அழகிய உடனாகிய பூவணநாதர் சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா ..
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமம் வடகுடி பகுதியில் அமைந்துள்ள அழகிய நாயகி உடனாகிய பூவண நாதர் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/DJXGjyS2fQg
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமத்தில்...
பெரவள்ளூர் கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் மண்டல 108 சங்காபிஷேகம் ..
பொன்னேரி, ஏப். 30 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டு கால பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு கோபுரத்திற்கும் விமானங்களுக்கும் கடந்த மாதம் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
அதன் பின் திருக்கல்யாணமும் தொடர்ந்து 47...
திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும்...
கும்பகோணம், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயிலில் தமிழகத்திலே ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார்.இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்குச் சிறப்பு அலங்காரம்,...
கும்பகோணம் : மாதுளம்பேட்டை மகேஸ்வரியம்மன் மற்றும் வாழவந்தம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா … தீ கொப்பரை, பால்குடம்காவடி,...
கும்பகோணம், மே. 15 -
கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் உள்ள பாரதி நகர் மகேஸ்வரி அம்மன் வாழவந்தஅம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ கொப்பரை பால்குடம் காவடி அலகு காவடி எடுத்து வந்தனர்.
https://youtu.be/l_9C9FwUGY8
மாதுளம் பேட்டை தெரு பாரதி நகரில் உள்ள மகேஸ்வரி...
காஞ்சிபும் ஏகாம்பரநாதர் கோயில் நிலத்துக்கு எல்லைக்கல் நடும் பணிகள் தொடக்கம் ..
காஞ்சிபுரம், ஜன. 20 -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான திருமால்பட்டு கிராமத்தில் இருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிலம் செயற்கைக்கோள் உதவியுடன் நில அளவீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்...
கும்பகோணம் : ஆடுதுறை ஆபத் சகாயேஸ்வர சுவாமி திருக்கோயிலில் … அகத்தியபெருமானுக்கும்,லோபமுத்ராதேவிக்கும் திருக்கல்யாண வைபவம்..
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நேற்றிரவு, முதன் முறையாக, அகத்தியபெருமானுக்கும், லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/JL-MBrthZBc
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் சமேத பவளக்கொடியம்மை திருக்கோயில் அமைந்துள்ளது. இது...
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர பெருவிழா : இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
காஞ்சிபுரம், மார்ச். 8 -
கோயில் நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏலவார்குழலி எனும் காமாட்சியம்மை இடங்கொண்ட ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் கிபி 15-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக...
கும்பகோணம் மாசிமக பெருவிழா தீர்த்தவாரி : 12 சைவத்திருக்கோயில் உற்சவர்கள் ரிஷப வாகனத்தில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி...
கும்பகோணம், பிப். 17 -
கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, இன்று நண்பகல், பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சைவத்திருக்கோயில்களில் இருந்தும் உற்சவர்கள் ரிஷப வாகனங்களில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருள, சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குளத்தில் புனிதநீராடி சுவாமி...
அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற சமயக் குரவர்களுக்கு ஏழு ஊர் சாமி காட்சிக் கொடுக்கும் விழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், ஐயாரப்பர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக் குரவர்களுக்கு 7 ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் சோழர்...






















