ஆடுதுறை : ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகாமையில் உள்ள ஆடுதுறை விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/MDgXNQK14YQ
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாலாட்சி அம்பிகா...
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த தீமிதி விழா ..
காஞ்சிபுரம், மே. 29 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம்...
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர பெருவிழா : இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
காஞ்சிபுரம், மார்ச். 8 -
கோயில் நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏலவார்குழலி எனும் காமாட்சியம்மை இடங்கொண்ட ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் கிபி 15-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக...
கும்பகோணம் : ஆடுதுறை ஆபத் சகாயேஸ்வர சுவாமி திருக்கோயிலில் … அகத்தியபெருமானுக்கும்,லோபமுத்ராதேவிக்கும் திருக்கல்யாண வைபவம்..
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நேற்றிரவு, முதன் முறையாக, அகத்தியபெருமானுக்கும், லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/JL-MBrthZBc
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் சமேத பவளக்கொடியம்மை திருக்கோயில் அமைந்துள்ளது. இது...
கும்பகோணம் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் பெரிய தேர் திருத்தேரோட்டம் தொடங்கியது : திரளான...
கும்பகோணம், மே. 14 -
கும்பகோணம் 108 வைணவத் திருத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை பெரிய தேரின் திருத்தேரோட்டம் இன்று போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/4Gc1Q3RbOTk
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் 108 திவ்ய...
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டை விளக்கேற்றி நோய் தீர்க்க...
காஞ்சிபுரம், டிச. 12 -
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழா நடைப்பெற்றது அதில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி தங்களது நோயைத் தீர்க்க நேர்த்தி கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனை வேண்டி சென்றனர்..
கோயில் நகரமான...
அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம...
கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் …
மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் எழுந்தருளிய, சக்கரபாணிசுவாமிக்கும் கொடிமரத்திற்கும் நாதஸ்வர மேள தாளம் முழங்க, அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம், பிப். 9 -
https://youtu.be/e4ui7eJQz7w
கும்பகோணம்...
காஞ்சிபும் ஏகாம்பரநாதர் கோயில் நிலத்துக்கு எல்லைக்கல் நடும் பணிகள் தொடக்கம் ..
காஞ்சிபுரம், ஜன. 20 -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான திருமால்பட்டு கிராமத்தில் இருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிலம் செயற்கைக்கோள் உதவியுடன் நில அளவீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்...
கும்பகோணம் : உற்சவத்தின் 3 ஆம் நாளில் சக்ரபாணிசுவாமி விஷேச கண்ணாடி ஊஞ்சலில் எழுந்தருளல் நிகழ்ச்சி : சுவாமிக்கு...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான, சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...





















