பேராவூரணியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் அருள்மிகு நீலகண்டப் பிளைளயார் திருக்கோயில் சித்திரை திருவிழா …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 9 ஆம் நாளான இன்று திங்கட்கிழமை அதிகாலை...
கும்பகோணம் : கடந்த 40 ஆண்டுகாலத்தில் முதல்முறையாக ஒரேசமயத்தில் வெளிநாடுகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட புராதான...
கும்பகோணம், ஜூன். 05 -
கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10க்கும் மேற்பட்ட புராதன சிலைகள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டது இதுவே முதல் முறை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
https://youtu.be/E7R3ah6H_X4
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட பழமையான 10 சாமி...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களின் சுவாமிகள் அம்பு போடும் விழா
கும்பகோணம், அக். 05 -
கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மகாமகம் விழா கொண்டாட்டத்தில் தொடர்புடைய திருக்கோயில் சுவாமிகளின் அம்பு போடும் நிகழ்ச்சி நடைப் பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இந்த ஆண்டும் அத்திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து மங்களாம்பிகை, காசிவிஸ்வநாதர் சுவாமிகளும், விசாலாட்சி அம்மன், நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில்...
ஸ்ரீ சனி பகவான் அவதரித்த திருக்கொடியலூர் ஸ்தலத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா…
குடவாசல், டிச. 21 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருக்கொடியலூரில் அமைந்துள்ள புராதன சிறப்பு மிக்க ஸ்தலமான ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலயத்தின் தனி சன்னதியில் அனுக்கிரக முர்த்தியாக ஸ்ரீ மங்கள சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்.
மேலும் ஸ்ரீசனிஸ்வர பகவான் பிறந்த ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது இவ்வாலயம். பல்வேறு சிறப்புகளைக்...
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மழை நீரில் தத்தளிக்கும் தியாகராஜர்சுவாமி திருக்கோவில் …
திருவாரூர், செப். 05-
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரத்தில் அமைந்துள்ளது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தியாகராஜர் திருக்கோவில். இத்திருக்கோயிலில் இன்று மாலை நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், விளமல், மடப்புரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் மாவூர், மாங்குடி, குன்னியூர், திருநெய்பேர் உள்ளிட்ட பல்வேறு...
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா …
கும்பகோணம், ஜன. 14 -
108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது தலமாகமாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா எனும் சங்கரமண பிரமோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று, தைப்பொங்கல் நன்னாளில், அரசு கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேரோட்டத்திற்கு பதிலாக...
90 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், ஜூன், 01 –
கும்பகோணம் அருகேவுள்ளது, கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் ஸ்தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இவ்வாலயத்தில் பல்வேறு விநோதமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும்.
இந்நிலையில் இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினமன்று திருத்தேரோட்டம் கடந்த 1943 ஆம் ஆண்டு...
குத்தாலம் மகா காளியம்மன் திருக்கோயில் காளி திருநடன வீதிவுலா ..
குத்தாலம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
காளி அசுரனை வதம் செய்யும் காளி ஆட்ட நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது, வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு பக்தர்கள் பயபக்தியுடன் அம்மன் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்தருளியிருக்கும்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...
புதுச்சேரி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…
புதுச்சேரி, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/cAbAZ2AzGV0
புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி வீதியில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் உள்ளது....

























