சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா …
கும்பகோசம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...
கும்பகோணம் ஸ்ரீசுந்தர மகா காளியம்மன் ஆலயத்தின் 133 ஆம் ஆண்டு வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடைப்பெற்ற பச்சைக்காளி பவளக்காளியின்...
கும்பகோணம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோகமாதாவாகிய ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் ஆலயத்தில் 133 ஆம் ஆண்டு வைகாசி பிர்மோத்ஸவத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா நடைபெற்றது .
https://youtu.be/avkMsXJgww4
கும்பகோணத்தில்...
85 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ கட்டுத் திருத்தேரோட்டம்...
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் கடந்த 85 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் கட்டு தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து...
கும்பகோணம் : 200 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா...
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணம் மாநகர பகுதியான மேலக்காவேரியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயமாகும்.
https://youtu.be/fOzpqBrlf48
இந்நிலையில் இவ்வாலயம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்திருந்த நிலையில் அறநிலையத்துறையினரின் துரித நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 10ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை...
35 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
காஞ்சிபுரம், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப் பெருமாள் திருக்கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என...
தடப்பெரும்பாக்கம் அருள்மிகு லட்சுமியம்மன் திருக்கோயில் சித்திராபௌர்ணமி திருவிழா : நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடமேந்தி சென்ற ஊர்வலம்...
பொன்னேரி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் அருள்மிகு லஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கன்னியம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதை தொடர்ந்து மேளதாளம் முழங்க மஞ்சளாடை அணிந்து விரதமிருந்த பெண்கள் பால்குடமேந்தி...
கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …
கும்பகோணம், பிப். 5 -
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...
தஞ்சை பெரியக் கோவிலில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் …
தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.
https://youtu.be/QcvGx5StK14
அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்....
அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...
கும்பகோணம், ஆக. 03 -
கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...
40 ஆண்டுகளுக்கு பிறகு தில்லையாடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் …
மயிலாடுதுறை, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைப்பெற்றது. அப்போது திடீரென சட்டத்தேரின் முன் சக்கரம் உடைந்து பழுது ஏற்பட்டதால் உடனடியாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு நான்கு மணி நேரத்திற்கு பிறகு...
























