காஞ்சிபுரம் அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற வெள்ளி ரத உற்சவம் … ஏராளமான பக்தர்கள் வடம்...
காஞ்சிபுரம், ஆக. 03 -
நேற்று, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள் மிகு குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் வெள்ளி ரத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/yAbRx7g2Po0
இதில் அலங்கரிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமி வள்ளி தேவயானையுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி மேள தாளங்களுடனும் வானவேடிக்கைகளுடனும் ஆலய வளாகத்தில்...
நன்னிலம் அருகே ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடத்தில் நடைப்பெற்ற ஆடி அமாவாசை பால்குடத்திருவிழா .. திரளான பக்தர்கள் பங்கேற்பு...
திருவாரூர், ஜூலை. 28 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் தென்குடி ஸ்ரீ அங்காளிபுரம் சமஸ்தானத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடத்தில் 10-ஆம் ஆண்டு ஆடி அமாவாசை பால்குடத்திருவிழா இன்று நடைபெற்றது.
https://youtu.be/jp0DfQVxl6U
அதனை முன்னிட்டு கடந்த 26/7/2022 அன்று கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ...
நடுவக்கரை ஸ்ரீ பாட்ட முனீஸ்வரர் ஆலயத்தில் அலகு குத்தி, காவடியெடுத்து, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
நடுவக்கரை, ஜூலை. 27 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை நடுவக்கரை கிராமத்தில் காவல் தெய்வமாக அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாட்ட முனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தும், அலகு குத்தி, காவடி எடுத்து வந்தும் முக்கிய தெரு வீதிகளில் வலம்...
சோமாசிபாடி முருகர் திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடைப்பெற்ற கந்தர் அலங்கார விளக்க உரை
திருவண்ணாமலை ஜூலை.25-
திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஆன்மீக தமிழ் பேரவை சார்பாக கந்தர் அலங்காரம் விளக்க உரை செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
மாதலம்பாடி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தமிழறிஞர்கள் சீனிவாச வரதன் வாசுதேவன் ராஜமனோகரன் திருமூர்த்தி தங்க விசுவநாதன் பச்சையம்மாள் பாவலர்...
ஆச்சமங்கலம் அருள்மிகு கன்னியம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 500 பக்தர்களுக்கு அன்னதானம்..
PIC FILE COPY
வந்தவாசி, ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதையட்டி ¬ஸ்ரீமல்லிகா சுவாமிகள் 500 பக்தர்களுக்கு பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த...
கீழ்நாத்தூரில் நடைப்பெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் ..
PIC FILE COPY
திருவண்ணாமலை.ஜூலை.25-
திருவண்ணாமலையில் 500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தென்கிழக்கே அமைந்துள்ள கீழ்நாத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.
500 ஆண்டுகள் பழமை...
வலங்கைமான் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் 5ஆம் ஆண்டு திருவிழா : பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு நீண்ட...
திருவாரூர், ஜூலை. 25 -
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அங்காளம்மன் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 5ம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது. அத்திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவ்வூர்வலத்தில் கலந்துக்கொண்ட பக்தர்கள் பால்குடத்தை தலையில்...
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்றிரவு சுவாமிமலை நேத்திர புஷ்கரணி தெப்பத்தில் நடைப்பெற்ற சுவாமிநாதசுவாமியின் தெப்போற்சவம் ..
கும்பகோணம், ஜூலை. 24 -
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு நேற்றிரவு நடைப்பெற்ற தெப்போற்சவம் நிகழ்ச்சி.
https://youtu.be/PKCZjVQ2DhM
மேலும் இந்நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மழை தூறலை பொருட்படுத்தாமல் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் தொடர்ந்து நேத்தரபுஷ்கரணியில் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட...
தங்ககவசம் அணிந்து வைரவேலுடன் சுவாமிமலை திருக்கோயிலில் சுவாமிநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு : அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட...
கும்பகோணம், ஜூலை. 23 -
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், என்பது, முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடுடாகும். இத்திருத்தலம் கட்டுமலை கோவிலாகும் இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் தந்தை...
நன்னிலம் அருகே வெகு விமர்சியாக நடைப்பெற்ற ஆடிமாத காளியாட்ட விழா ..
நன்னிலம், ஜூலை. 20 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் பழமையான சொர்ண மகாகாளியம்மன் உள்ளது. இக் கோவிலில் நடைப்பெறும் ஆடிமாத விழாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
https://youtu.be/rNTYE3rhKMA
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காளியாட்ட...


























