அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...
குடவாசல், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...
விறு விறுப்பாக நடைப்பெற்று வரும் தஞ்சை பெரியக் கோவிலின் திருக்கோயில் திருத்தேர் பராமரிப்பு பணிகள் …
தஞ்சாவூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் பெரியக்கோவிலின் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் எதிர் வரும் இருபதாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அத்திருக்கோயிலின் திருத்தேர் பராமரிப்பு பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவிலின் திருத்தேரோட்டம்...
திருவீழிமிழலை மாப்பிள்ளைச்சாமி திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவீழிமிழலை, மே. 09 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேவுள்ள திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது.
https://youtu.be/woYw-f5bXag
இத்திருவாலயத்தில் திருக்கல்யாண வைபவமாக யாத்திரா தானம் செய்து ஸ்ரீ மாப்பிள்ளைச்சாமி கைலாயத்திலிருந்து படி இறங்கி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல்...
பூதூர் கிரமத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம் : பயபக்தியுடன் பங்கேற்ற திரளான...
சோழபுரம், செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு புரட்டாசி மாதம் வருடாந்திர பால்குட அபிஷேக ஆராதனை திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/V6vtuCOBgGU
வருடந்தோறும் நடைப்பெறும் இந்த புரட்டாசி மாத திருவிழாவில் ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு பூதூர் கிராம மக்களின் சார்பில் 108 பால்குடம்...
சுவாதி் நட்சத்திர பரிகார தலமாக விளங்கும் யோக நரசிம்மர் ஆலயத்தில் நடைப்பெற்ற நரசிம்ம ஜெயந்தி விழா : ஏராளமான...
திருவாரூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெருமங்கலத்தில் தென்திசை நோக்கி யோக நரசிம்மராய் அருள்பாளிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த ஆலயத்தில் நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது..
இதையொட்டி நேற்று சிறப்பு...
சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு திருப்படி பூஜை..
கும்பகோணம், ஏப். 14 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் அமைத்துள்ளது அருள்மிகு திரு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும், அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். மேலும்...
மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …
மாதர்பாக்கம், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம் சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருட்பணி...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருகந்தளூர் அருள்மிகு பரிமளா ரங்கநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு …
மயிலாடுதுறை, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருளும் பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கமான மயிலாடுதுறை திருகந்தளூர் பரிமளா ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருகந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், ஆழ்வார்களால்...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீகாருடைய அய்யனார் திருக்கோயில் திருத்தேராட்டம் …
பட்டுக்கோட்டை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீ காருடைய அய்யனார் ஆலய தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை...
கும்பகோணம் : ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவிட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் விட்டல் மகராஜ் தலைமையில் நடைப்பெற்ற வாரகரி பாதயாத்திரை..
கும்பகோணம், ஜூலை. 10 -
ஆஷாட ஏகாதசியை (ஆனி மாத ஏகாதசி) முன்னிட்டு, தெட்சணபண்டரிபுரம் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் பாண்டுரெங்கன் திருக்கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷாட ஏகாதசி தினத்தில், மகாமக குளக்கரையில் இருந்து வாரகரி எனும் பாத யாத்திரையினை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
https://youtu.be/JAMPZW8BX4s
இதனிடையே கொரோனா...























