Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/2dEzthKSW7k தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம்...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய 35 ஆம் ஆண்டு கரக உற்சவ தீ மிதி திருவிழா...

மயிலாடுதுறை, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை  வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை செய்தனர்.மேலும் ஆண்கள் பெண்கள் தங்களது வாயில் 12 அடி முதல் 33 அடி வரை...

மேலத்திருப்பந்துருத்தியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தூய அற்புத அன்னை ஆலய 60 வது ஆண்டு பெருவிழாவின் அலங்கார தேர் பவனி...

திருவையாறு, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தூய அற்புத அன்னையின் 60 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க என தேரினை வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/EDFbTE-qzRI தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேல திருப்பந்துருத்தியில்...

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டை விளக்கேற்றி நோய் தீர்க்க...

காஞ்சிபுரம், டிச. 12 - கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழா நடைப்பெற்றது அதில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி தங்களது நோயைத் தீர்க்க நேர்த்தி கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனை வேண்டி சென்றனர்.. கோயில் நகரமான...

திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தி திருத்தணிக்கு பயணம் …

மீஞ்சூர், ஆக. 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகையன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் திருக்கோயிலுக்கு இக்கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தியும்...

சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு நடைப்பெற்ற...

சுவாமிமலை, ஏப். 04 - கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழுவது சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவிலாகும். மேலும், இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற விசேஷங்கள் கூடியதும் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரனால் திருமுருகாற்றுப்படையிலும்,...

திருவாரூர் மாவட்டம் தொழுவனங்குடி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபெரியநாயகியம்மன் ஆலய வீதி உலா ….

இளவங்கார்குடி, மார்ச். 05 - திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி ஊராட்சிக்குட்பட்ட தொழுவனங்குடி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. இவ்விழாவினை முன்னிட்டு நேற்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் அம்மனின் திரு வீதிவுலா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்று...

கும்பகோணம் : நாச்சியார்கோயில் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருளல் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஜன. 13 - 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமும் ஆன நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று காலை, உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருள, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல்  திறப்பு வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில்...

தூய அலங்கார அன்னை பேராலயத்தின் 40 நாட்கள் தவக்காலத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் நடைப்பெற்ற குறுத்தோலை ஊர்வலம் …

கும்பகோணம், ஏப். 02 - கும்பகோணத்தில் , இன்று தூய அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாட்களுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி 'சாம்பல் புதன்' நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. நெற்றில் சாம்பல் பூசும் நிகழ்வுடன் தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி வாரம் இப்போது...

கும்பகோணம் : விநோதமான வழிப்பாட்டு முறைகள் கொண்ட கருப்பூர் பெட்டிக்காளியம்மன் கோயில் பல்லாக்கு திருவிழா ..

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் அருகே கருப்பூரில் விநோதமான வழிபாட்டு முறைகள் கொண்ட பிரசித்தி பெற்ற பெட்டிக்காளியம்மன் பல்லாக்கு திருவிழா, நேற்று மாலை முன்னோட்டம், பின்னோட்டமாக வெகு சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அம்மனின் உத்தரவுபடி, திருக்கோயிலை விட்டு வெளியே வந்த பெட்டிக்காளி, சிறப்பு பல்லாக்கில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS