Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பந்தநல்லூரில் நான்கு கோயில்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு : ஆக்கிரமிப்பு...

கும்பகோணம், ஏப். 22 - கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் உள்ள நான்கு கோயில்களின் நிலங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்து மண் எடுத்து செங்கல் காளவாய் அமைத்து நிலத்தைப் பாழ்படுத்தி இருப்பது குறித்து புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில்  இந்து சமய அறநிலையத்துறை...

திருவாரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி ..

திருவாருர், செப். 04 - திருவாரூரில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்து வழிபாடு வந்த சிலைகளும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் எடுத்து வரப்பட்டு, அனைத்து சிலைகளையும் திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் இருந்து,...

அத்திப்பட்டு புதுநகர் ஓம் மகமாயா சக்தி பீடத்தில் சிறப்பாக நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம்…

மீஞ்சூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் ஓம் மக மாயா சக்தி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் அமைந்துள்ள சித்தர்...

கங்கைக்கொண்டான் மண்டகப்படி மண்டபத்தில் நாள்தோறும் பிரச்சினை செய்து வரும் தென்கலைப் பிரிவினர்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ த்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் தென்கலை பிரிவினர் தினந்தோறும் பிரச்சினை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். https://youtu.be/AvupNhfdtyY இந்நிலையில் கோவில் நிர்வாகம் கோஷ்டி பாடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தடையை மீறி பாடி...

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நித்திய கல்யாண் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி … அதிகாலை முதல்...

சுவாமிமலை, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று...

தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் … இரு நூறு ஆண்டுகளுக்கு பின் கும்பகோணம் மேலக்காவேரியில் நடைப்பெற்றது ..

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணம் மேலக்காவேரி, தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். https://youtu.be/MCfy0oMDje0 கும்பகோணம் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, சுடலை காக்கும், தாளமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது,...

பட்டீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீதுர்க்கையம்மன் திருக்கோயிலுக்கு ரூ. 55 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தேர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம்...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இன்று இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு துவக்கி வைத்தார். தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம்...

அம்மாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராமர் திருக்கல்யாணம்…

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் - வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/PXCYG7dX8Gg தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த...

கும்பகோணம் : திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப்பூச தேரோட்டம் …

கும்பகோணம், ஜன. 19 - 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/_7E4_BacQVY இத்தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து அரசு தலைமை கொறடா  கோவி செழியன் மற்றும்...

திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள அருள்மிகு சுவேத விநாயகர், அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில்...

திருவாரூர், ஏப். 05 - திருவாரூர் பகுதியில் உள்ள "ஓடை பிள்ளையார் " என்று அழைக்க கூடிய அருள்மிகு சுவேத விநாயகர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மேலும் இவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 1,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS