Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பெருவிழா ….

கும்பகோணம், மார்ச். 27 - கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கும்பகோணம் கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி தாயார் ஆவர்கள். மேலும் இத்திருதலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தனது திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை...

12 திருக்கோயில்களின் ஆருத்ரா தரிசனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், டிச. 31 - கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களில் ஆருத்ரா தரிசனம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைப்பெறுவது வழக்கம் அதுப்போன்று இந்த ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் குடந்தை மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு சார்பில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு உற்சவங்கள், திருவிழாக்கள்...

சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு திருப்படி பூஜை..

கும்பகோணம், ஏப். 14 – கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் அமைத்துள்ளது அருள்மிகு திரு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும், அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். மேலும்...

மிகவும் பழமை வாய்ந்ததும் சக்தி வாய்ந்ததுமான ஆமூர் கிராம அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற ...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. அப்பணிகள் நிறைவடைந்ததை...

முப்பெரும் தேவியரும் ஒன்றாக இணைந்து பலவண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்க, கும்பகோணம் மகாமகம் திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைப்பெற்றது

கும்பகோணம், மார்ச். 19 - https://youtu.be/_gtzNvemHPA பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற  மகாமக திருக்குளத்தில் நேற்றிரவு நடைபெற்ற தெப்போற்சவத்தில் மந்திரபீடேஸ்வரியான ஸ்ரீ மங்களாம்பிகை நடுநாயகமாக வீட்டிருக்க, அவரின் இருபுறமும், கலைமகளும், அலைமகளும் விண்சாமரம் வீசியபடி இருக்க, முப்பெரும் தேவியரும் ஒருசேர பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய...

வெகுச்சிறப்பாக பொன்னேரியில் நடைப்பெற்ற கரிகிருஷ்ணா பெருமாள் திருத்தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ள  கரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் பத்துநாள் சித்திரை தேரோட்டம் விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி...

பொன்னேரி அடுத்துள்ள மெத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த நான்கு திருக்கோயில்களின் மஹா கும்பாபிஷேகம் ..

பொன்னேரி, ஏப். 25 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெத்தூர் கிராமத்தில்  அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு  ஶ்ரீவரமூர்த்தி விநாயகர் ஆலயம், எல்லையம்மன் ஆலயம், லட்சுமி நாராயணன் ஆலயம், மற்றும் கொம்மாத்தம்மன் ஆலயம். உள்ளிட்ட நான்கு ஆலயத்திலும் இன்று ஒரே தினத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. https://youtu.be/R-zKQL0DcQ4 இந்நிகழ்ச்சியில் பட்டாச்சாரியர்கள்...

கும்பகோணம் : 200 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா...

கும்பகோணம், செப். 12 - கும்பகோணம் மாநகர பகுதியான மேலக்காவேரியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயமாகும். https://youtu.be/fOzpqBrlf48 இந்நிலையில் இவ்வாலயம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்திருந்த நிலையில் அறநிலையத்துறையினரின் துரித நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 10ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை...

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு பெருவிழா …

பழவேற்காடு, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புகழ்பெற்ற பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரத்தில் ஆடம்பரத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. ஈஸ்டர்...

நவக்காளி ஆட்டம் மற்றும் வெண் குதிரை ஆட்டத்துடன் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மயிலாடுதுறை ஜடா முடி அய்யனார் கோயில் பங்குனி...

மயிலாடுதுறை, ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS