சிற்றரசூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …
பொன்னேரி, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள அரசூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றரசு கிராமத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
அவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி கோ பூஜை, இரண்டாம்...
கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …
கரந்தை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...
தஞ்சாவூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அதன்படி குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அந்த இடபெயற்சியால் அவரவர் ராசிக்கேற்ப பலன்கள் ஏற்படும் என்பது ஜோதிடமாகும். அதேபோல் இந்தாண்டு குருபகவான் ...
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : பாதுகாப்புக் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு ..
கும்பகோணம், மே. 03 -
தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலின் சித்திரை திருவிழா பெரியத்தேர் தேரோட்டம் நடைப்பெறவிருப்பதை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் தேரோடும் வீதிகளில் நேரில் பார்வையிட்டு இன்று...
கும்பகோணத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைப்பெற்ற ஸ்ரீமோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்
கும்பகோணம், செப். 05-
கும்பகோணம் துக்காம்பாளையத் தெரு, அருகே பழையபேட்டையில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ மோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/LkikYel7GSo
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் ஸ்ரீ மோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தின்...
சிறப்பாக நடைப்பெற்ற தலைக்காடு அருள்மிகு திரு பழனியாண்டவர் முருகன் திருக்கோயில் தைப் பூச தீர்த்தவாரி … திரளான பக்தர்கள்...
தலைக்காடு, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி...
கும்பகோணம் : நாச்சியார்கோயில் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருளல் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 13 -
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமும் ஆன நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று காலை, உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருள, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில்...
அருள்மிகு ஸ்ரீதிருநாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவம் விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்றதும், மாசிமாத சிவராத்திரிநாளில் முதற்காலத்தில் ஆதிசேஷன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்றதாக இத்தல வரலாறு கூறப்படும் இச்சிறப்புமிக்க கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் உத்திர பிரமோற்சவம்...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொன்னேரி பகுதி மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
பொன்னேரி, டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கானொலி மூலம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் நேரலையில் பார்க்கும் ஏற்பாட்டினை...
திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற ஆண்டு பெருவிழா …
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் தேர்பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த...






















