வெகு சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம்…
கும்பகோணம், செப். 07 -
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம், அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
https://youtu.be/0YL4S-aXwuo
கும்பகோணம் அருகேயுள்ள பெரியாண்டவர் மற்றும் பெரிய நாயகி அன்பாளான அங்காள பரமேஸ்வரி அம்மன்...
கும்பகோணம் அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கோடாபிஷேகம் : திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி...
கும்பகோணம், ஏப். 19 -
கும்பகோணம் மாநகரம், மோதிலால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடாபிஷக விழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோன்று இவ்வாண்டும் கோடாபிஷேகம் விழாவினை முன்னிட்டு மகாமக குளத்திலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்துக் கொண்டு, மாநகரின்...
ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிப்பிக்கப்பட்டுள்ள கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் : வெள்ளோட்டத்திற்காக வடம் பிடித்திழுத்து எம்.எல்.ஏ...
கும்பகோணம், பிப். 22 -
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருகோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேர் 60 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு அதன் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கலந்துகொண்டு ஸ்ரீகும்பேஸ்வரா கும்பேஸ்வரா என்ற முழக்கமிட்ட படியே திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணத்தில்...
கீழ்மாந்தூர் அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் திருக்கோயிலில் பலத்தப் பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா : 1500 க்கும் மேற்பட்ட...
கும்பகோணம், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள்...
புளிச்சக்காடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்ற ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை...
திருவாரூர், ஆக. 28 -
திருவாரூர் மாவட்டம் புளிச்சக்காடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தின் ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை 108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/7-0QkM3-l5s
இப்பூஜையில் 1008 லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்று மகாதீபாராதனை...
இன்று சூரியனார்கோவில் 27 வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்தார் .. பூதவுடல் 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது...
கும்பகோணம், ஊன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோயில் 27-வது குருமகா சன்னிதானம் இன்று பரிபூரணம் அடைந்தார். அவரது பூதவுடல் மாலை 5 மணிக்கு குரு மூர்த்தத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
https://youtu.be/tqia86qe0LQ
கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27வது சந்நிதானமாக அருளாட்சி...
கும்பகோணம் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சட்டத்தேர் வீதிவுலா …
கும்பகோணம், ஏப். 03 -
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான ஆனந்த நிதி அம்பிகை சமேத ஆதி கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் தூமகேது முனிவரால், நிறுவி வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்டது எனவும் இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இச்சிறப்பு மிக்க இத்திருத்தலத்தில்...
தென்குடி அங்காளிப்புரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைப்பெற்ற காமேஸ்வர் காமேஸ்வரி திருக்கல்யாண...
நன்னிலம், மார்ச்.10
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது....
12 திருக்கோயில்களின் ஆருத்ரா தரிசனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்
கும்பகோணம், டிச. 31 -
கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களில் ஆருத்ரா தரிசனம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைப்பெறுவது வழக்கம் அதுப்போன்று இந்த ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் குடந்தை மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு சார்பில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு உற்சவங்கள், திருவிழாக்கள்...
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்த குடவாசல் அருகே உள்ள வடபத்ரகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ..
குடவாசல், செப். 09 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நாளங்கட்டளை கிராமத்தில் உள்ள அருள்மிகு வட பத்திர காளியம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் வெளிப்புறத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு. அதில்...


























