நூறாண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற பெருவிழா …
கும்பகோணம், ஆக. 07 –
கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள்...
திமுக அரசை வழி நடத்துவது அதன் கூட்டணி கட்சிகள்தான் – மடியூர் கிராமத்தில் நடைப்பெற்ற விழாவில் அர்ஜூன் சம்பத்...
மீஞ்சூர், ஜூலை. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள மடியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு காசி விஸ்வநாதேஷ்வரர் திருக்கோவிலின், இரண்டாம் ஆண்டு பூர்த்தி வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உரை நிகழ்த்தும் போது, திமுக...
கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/S5kv3GamXRs
உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12...
உழவர்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா …
புதுச்சேரி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்...
கும்பகோணம் : அருள்மிகு எழுந்தரிநாதர் திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் : தமிழ்நாடு...
கும்பகோணம் ஜூன். 10 -
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்தரிநாதர் திருக்கோவிலுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பீட்டிலான புதிய அன்னதான கூடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
https://youtu.be/lOPaI4GRcCQ
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல கோடி ரூபாய்...
நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...
எண்கண், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் …
வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...
மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள்.
மேலும் மாசி மாதத்தில்...
எழுமகளூர் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி...
தண்டலைச்சேரி அருள்மிகு நீணெறிநாதர் திருக்கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ரங்கநாதன் என்பவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி...
திருத்துறைப்பூண்டி, ஏப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், தண்டலைச்சேரியில் 63 நாயன்மார்களில் அரிவாட்ட நாயனார் அவதார-முக்தி ஸ்தலமும் ஸ்ரீ நீணெறிநாதர் - ஞானம்பிகை உடனுறை புகழ் பெற்ற திருக்கோவில் அமைந்துள்ளது.
இத் திருக்கோவிலுக்கு அறங்காவலர் பொறுப்புக்கு அறநிலை துறையின் மூலம் விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலைய துறையால்...
நெல்லிக்காவல் அருள்மிகு ஸ்ரீநெல்லிவனநாத ஸ்வாமி திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற சூரியபூஜை ….
திருநெல்லிக்காவல், மார்ச். 05 -
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநெல்லிவனநாதேஸ்வர சுவாமி திருக்கோயிலில், தமிழாண்டு மாசி மாதம் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் திருக்கோவிலில் சூரிய பகவானை வழிபடும் சூரிய பூஜை நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கோயிலின்...























