Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறை அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக யானையின் மீது கொண்டு வரப்பட்ட காவிரி புனித தீர்த்தம் ….

மயிலாடுதுறை, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை மேல் ஊர்வலமாக...

மைக்கில் வழிபாடு மந்திரம் வாசித்துக் கொண்டிருந்த புரோகிதர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : திருவாரூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பரபரப்பு

திருவாரூர், ஆக. 14 - திருவாரூர் நகராட்சி அருகில் அமைந்துள்ளது. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் திருவாரூர் புலிவலம் காந்தி நகரை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ஞானசுந்தரம் வயது 42 புரோகிதரராக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்றிரவு இத்திருக்கோயிலில் பெரும் திரளான பக்தர்கள் சுவாமி...

பொன்னேரியில் நடைப்பெறவுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோயிலின் திருத்தேர்விழா : தேர் அலங்கார உபயத்திற்கு முன்னுரிமைக் கோரி இருவேறு வியாபாரிகள்...

பொன்னேரி, ஏப். 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு திரு அகத்தீஸ்வரர் திருக்கோயிலும், அருள்மிகு திரு கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்விரு திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கமாகயிருந்து வருகிறது. மேலும் அதனைத்தொடர்ந்து அருள்மிகு திருகரிகிருஷ்ண பெருமாள் திருத்தேரோட்டமும்,...

தண்டந்தோட்டத்தில் நடைப்பெற்ற பார்வேட்டை நிகழ்ச்சி : 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

கும்பகோணம், மே. 13 - கும்பகோணம் அருகேயுள்ள  தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர தர்மசாஸ்தா திருக்கோயில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பார் வேட்டை நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது....

பிள்ளையாய்பேட்டையில் நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பனி மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், ஜூன். 17 - கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாய்பேட்டை நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பணிமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/A1QfEyLMuCw பிள்ளையாம்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீபாம்பணி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நூறாண்டுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு ஹோமம் ..

கும்பகோணம், ஆக. 24 - முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிப்பட்டனர். https://youtu.be/_Lnww_i5IUc முருகனின் ஆறுபடை வீடுகளில்...

பெரும்பேடு அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விழா ..

பொன்னேரி, செப். 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் புதுவாயல் பிரகஸ்பதி ஸ்ரீ ஊ.வே.சந்தான பட்டாச்சாரியார் தலைமையிலும், பி.வி.வெங்கடரங்கம், பி.வி.கோவிந்தராஜபட்டாச்சாரியார் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது. https://youtu.be/jRL8aCxN1cg மேலும் இவ்விழாவினை முன்னிட்டு நைமித்தக...

நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...

எண்கண், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் … வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...

சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோயில் மகா நந்தியம் பெருமானுக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்…

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சித்திரை மாதப் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. அதில் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை...

காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி சமர்பிப்பு : திரளான சுமங்கலி...

ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் மூலவர் அம்மனுக்கு ரூ.5லட்சம் செலவில் தங்கத் தாலி சமர்ப்பிப்பு இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம், டிச. 13 - முக்தி தரும் முக்கிய நகரமாம் காஞ்சிபுரத்தில்  காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே அருள்மிகு  ஆதிபீடா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS