பெரும்பேடு அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விழா ..
பொன்னேரி, செப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் புதுவாயல் பிரகஸ்பதி ஸ்ரீ ஊ.வே.சந்தான பட்டாச்சாரியார் தலைமையிலும், பி.வி.வெங்கடரங்கம், பி.வி.கோவிந்தராஜபட்டாச்சாரியார் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
https://youtu.be/jRL8aCxN1cg
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு நைமித்தக...
நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...
எண்கண், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் …
வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...
சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோயில் மகா நந்தியம் பெருமானுக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்…
தஞ்சாவூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
சித்திரை மாதப் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. அதில் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை...
காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி சமர்பிப்பு : திரளான சுமங்கலி...
ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் மூலவர் அம்மனுக்கு ரூ.5லட்சம் செலவில் தங்கத் தாலி சமர்ப்பிப்பு இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம், டிச. 13 -
முக்தி தரும் முக்கிய நகரமாம் காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே அருள்மிகு ஆதிபீடா...
திருவாரூர் முப்புரம் எரித்த ஸ்ரீபிடாரிஅம்மன் ஆலய மாசிமக திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற ஸ்ரீஉச்சிகாளியம்மனின் திரு வீதிவுலா ….
திருவாரூர், மார்ச். 05 -
திருவாரூர் முப்புரம் எரித்த ஸ்ரீபீடாரி அம்மன் ஆலயத்தின் மாசிமக திருவிழாவின் 9ம் நாள் விழாவாக மதியம் 1 மணிக்கு ஸ்ரீஉச்சிகாளியம்மன் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.
சைவ சமயத்தின் தலைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி...
கும்பகோணம் : விஜயேந்திர படித்துறையில் காவிரி தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து மலர் தூவி விஜயேந்திர மடத்தினர் வரவேற்பு
கும்பகோணம், மே. 31 -
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் ஜூன் 12ம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால்,...
தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவிடைமருதூர் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தை தெற்போற்சவம்...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தென்னக திருப்பதி என போற்றபடுவதும், 108 வைணவ திருக்கோயில்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் எனப்போற்றபடும் அருள்மிகு ஸ்ரீவேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் தை மாத திருவோண நன்னாளை முன்னிட்டு பொன்னப்பரும், பூமிதேவி...
காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...
திருவாரூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...
கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜபெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது ..
பெரியபாளையம், மார்ச். 18 -
பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு...
சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தேரோட்டம் .. வள்ளி மற்றும் தேவயானை சமேதமாக திருத்தேரில் முருகப் பெருமான்...
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று சித்திரை பெருவிழாவின் 9 ஆம் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.
https://youtu.be/4Whwy8Vn7xw
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை முருகன் கோயிலில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது...
























