Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பட்டீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீதுர்க்கையம்மன் திருக்கோயிலுக்கு ரூ. 55 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தேர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம்...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இன்று இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு துவக்கி வைத்தார். தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம்...

ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ குபேரலட்சுமி கோயில் குரு மகா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை, அக். 28 - புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராவுத்தம்பட்டி அடுத்துள்ள கடியாபட்டி என்ற கிராமத்தில் புதியயதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடிசாய்பாபா மற்றும் ஶ்ரீ குபேரலட்சுமி கோயில் குருமஹா சன்னிதானம் நேற்று வடபாதி ஆதீனம் அருட் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் முக்கிய தொழில் மற்றும் அரசியல்...

திருவோணமங்கலம் கிராமத்தில் நடைப்பெற்ற மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய தீமிதி திருவிழா ..

திருவாரூர். ஏப். 25 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலம் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/1USginLeH50 இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து தெரு...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்த சரஸ் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் : இந்து சமயம்...

காஞ்சிபுரம், ஆக. 22 - காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. https://youtu.be/z6GpaOPAC80 இத்திருக்கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர் வைபவ திருவிழா கடந்த 2019...

புதுச்சேரி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…

புதுச்சேரி, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர்  சம்பத் … புதுச்சேரியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/cAbAZ2AzGV0 புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி வீதியில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் உள்ளது....

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த தீமிதி விழா ..

காஞ்சிபுரம், மே. 29 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில்  அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம்...

குடவாசல் : சேங்கானூர் ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..

திருவாரூர், ஜூலை. 14 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, சேங்கனூர் கிராமத்தில் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதியன்று நடைபெற்றது. https://youtu.be/9AnYPuf2Wpc இவ்விழாவினை முன்னிட்டு நான்குகால யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.  தொடர்ந்து அன்றைய...

உச்சிபிள்ளையார் திருக்கோயில் உற்சவ விநாயகர் மூஷிக வாகனத்தில் காவிரி பகவத் படித்துறையில் நடைப்பெற்ற எழுந்தருளல் நிகழ்ச்சி

கும்பகோணம், செப். 01 - கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,  உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து உற்சவர் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்தில், காவிரியின் பகவத் படித்துறையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு, காவிரியாற்றில் சிவாச்சாரியார் அஸ்திரதேவரை சுமந்தபடி இறங்கி, மும்முறை நீரில் மூழ்கி...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் அருள்மிகு ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயில் மகா குட முழுக்கு விழா ..

கும்பகோணம், பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில்...

10 பசிலிக்காவில் ஒன்றான 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற குருத்தோலை ஞாயிறு …...

தஞ்சாவூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் என்பது 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், மேலும் அப்பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் திரளானவர்கள் வருகைத் தருகிறார்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS