வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …
செங்கல்பட்டு, மே. 28 -
செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...
பொன்னேரி ஏழு கிராமத்து மக்கள் ஒன்றுத் திரண்டு கொண்டாடிய அருள்மிகு ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ..
பொன்னேரி, ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரும்பேடு ஊராட்சி, இந்த ஊராட்சியில் உள்ள லிங்கப்பையன் பேட்டையில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக...
இன்று நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் 4 ஆம் நாள் மார்கழி தெப்போற்சவம் திருவிழா .. பக்தர்கள் இல்லாமல்...
கும்பகோணம், ஜன. 9 -
உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் 4ம் நாளான இன்றிரவு நடைபெற்ற கல்கருட சேவையில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
https://youtu.be/nKy4aGOP0jk
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும்.. பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான, திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழிதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
https://youtu.be/mwVb_sMQd7c
இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா...
கொடியேற்றத்துடன் தொடங்கிய தென்னக திருப்பதி எனப் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா...
கும்பகோணம், மார்ச். 10 –
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்று திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
https://youtu.be/QWGGn0wLKnA
மேலும், இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம்...
கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை …
கும்பகோணம், டிச. 26 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையினை...
நாக்கம்பாடி அருள்மிகு ஸ்ரீதில்லை மகா காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
குத்தாலம் பகுதி நக்கம்பாடியில் அமைந்துள்ள தில்லை மகா காளியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம்...
மாதுளம்பேட்டை மகா மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற காளித்திருநடனம் ..
கும்பகோணம், மே. 08 -
கும்பகோணம் மாதுளம்பேட்டை மகாமாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்றிரவு நடைப்பெற்ற உற்சவர் சுவாமிகள் திருவீதிவுலா, காளித்திருநடனம், பல்வேறு சாமிகள் வேடமணிந்த வேடதாரிகள் கேரள செண்டை மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
https://youtu.be/oDEWxMjqNgA
கும்பகோணம் மாதுளம்...
காஞ்சிபுரம் : தினசரி கோயில் பிரசாதத்தை கேட்டு வாங்கி சாப்பிடும் காகம்…
காஞ்சிபுரம், ஆக. 08 -
காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
https://youtu.be/f0r1wBajjBI
இத்திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான்,...
திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...
திருவாரூர், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...
























