ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் அருள்மிகு சாரங்கராஜா மற்றும் சக்கர ராஜா சுவாமிகள் …
கும்பகோணம், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர...
தஞ்சாவூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பெரியக்கோயில் திருத்தேர் வீதிவுலா : திருத்தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்த திரளான...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரியகோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா...
சித்திரை மாதப் பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆண்டார்குப்பம் அருள்மிகு ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்று விழா ..
பொன்னேரி, ஏப். 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலூகா, ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த ஆயிரம் வருடத்து அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியம்சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
மேலும் இத்திருகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது. மேலும்...
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்றம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு ...
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/gJZd0-9CpV0
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக...
காஞ்சிபுரம் : வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதிவுலா வந்த வரதராஜபெருமாள் சுவாமி … வழி நெடுகிலும் பக்தர்கள் திளாக...
காஞ்சிபுரம், மே. 14 -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 2ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி பாலித்தார் வரதராஜ பெருமாள் அவரைக் காண வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய...
திருவாரூர் : ஆலங்குடி ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி தாயருக்கும் நடைப்பெற்ற திருக்கல்யாண...
திருவாரூர். ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி பகுதியில் குரு ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
https://youtu.be/bQ0SVUdtV7w
நேற்று மாலை சுப முகூர்த்தம் 7.30 மணி அளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை திருக்கல்யாண...
நூறாண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற பெருவிழா …
கும்பகோணம், ஆக. 07 –
கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள்...
ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் ஸ்ரீராமபிரானுக்கு 1008 பொற்காசுகள் கொண்டு நடைப்பெற்ற கனகாபிஷேகம் ..
கும்பகோணம், ஏப். 19 -
தமிழக திருப்பதி என்று போற்றப்படும் 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ இராமநவமியை உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீஇராமபிரானுக்கு 1008 பொற்காசுகளை கொண்டு கனகாபிஷேகமும் தொடர்ந்து பல்வகை நறுமணமிகு மலர்களை கொண்டு விசேஷ மலர்களான அபிஷேகமும் சிறப்பாக...
சாலவாக்கத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ரோஷனை கும்பாபிஷேகம் ..
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி மஹா சம்ரோஷணை கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு அன்று ஆசார்யவர்ணம், பகவத் பிரார்த்தனை, மிருத சங்கிரகஹணம், அஸ்குரார்பணம், வாஸ்துஹோமம், ததுந்தஹோமம்,...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற அரசவனங்காடு அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..
திருவாரூர், செப். 07 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கடந்த 12 வருடத்திற்கு பிறகு இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று, நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.
https://youtu.be/SpbkeCAxz1A
அதனை...






















