அருள்மிகு ஸ்ரீதிருநாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவம் விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்றதும், மாசிமாத சிவராத்திரிநாளில் முதற்காலத்தில் ஆதிசேஷன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்றதாக இத்தல வரலாறு கூறப்படும் இச்சிறப்புமிக்க கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் உத்திர பிரமோற்சவம்...
சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன் அம்மன் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மாசிமக பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் விழா : வெள்ளித் தேரில் ராஜ...
காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், சக்தி பீட தலங்களில் ஓட்டியாண பீடமாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் வெகுச் சிறப்பாகவும் பிரமண்டமாகவும் நடைபெற்று வருகிறது.
மேலும் மாசிமக பிரம்மோற்சவ உற்சவத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற...
கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் .. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ..
கும்பகோணம், பிப். 11 -
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயிலில் 11 கால யாகசாலை பூஜையுடன் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/3mSYjtHkG6A
தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்...
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம் ….
கும்பகோணம், ஏப். 04 -
கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீகோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியின் ஒன்றான சுவாமியின் திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழந்தனர்.
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12...
திருவிழிமிழலை ஸ்ரீவிழி நாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்...
குடவாசல், மே. 12 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது.
https://youtu.be/CllCyx9Ez0g
இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி.. நேற்று முன்தினம் ஸ்ரீ காத்யாயினி அம்பிகை சமேத ஸ்ரீ மாப்பிள்ளை...
பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் அழகிய பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வராகதிருக்குளத்தில்...
கும்பகோணம், மார்ச். 19 -
கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு வராக திருக்குளத்தில், அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் எழுந்தருள, தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் நான்கு...
வலங்கைமான் பகுதியில் கோவில் பூட்டைவுடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்...
வலங்கைமான், ஏப். 10 -
வலங்கைமான் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் திருக்கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலம் பகுதியில் சோத்திரியம் கிராமத்தில் அமைந்துள்ள...
பல்லவர் மேடு வ.உ.சி நகர் அருள்மிகு ஸ்ரீமகா தீபாஞ்சலியம்மன் ஆலத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா : அம்மனை...
காஞ்சிபுரம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பல்லவர் மேடு வா.ஊ.சி நகரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ மகா தீபாஞ்சாலியம்மன் ஆலயமாகும்.
அவ்வாலயத்தின் கும்பாபிஷேகப் பணி செய்திட அவ்வூர் மக்கள் முடிவெடுத்து அதற்கான புரணமைக்கும் பணி நடைபெற்று அப்பணி நிறைவடைந்தததை...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …
செங்கல்பட்டு, மே. 28 -
செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...


























