Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …

செங்கல்பட்டு, மே. 28 - செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் மாமரத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், செப். 05 - கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் உள்ள,  மாமரத்து விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/xD6u7m-VDEU கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் பள்ளியில் உள்ள,  மாமரத்து விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர்...

தண்டலச்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ வீரலட்சுமியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..

கும்மிடிப்பூண்டி, ஆக. 22 - திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தண்டலச்சேரி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரலட்சுமி அம்மன் ஆலயத்தின் தீ மிதி நிருவிழா நடைப்பெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி...

தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...

திருவாடுதுறை, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...

கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் அதிகாலை முதல் புனிதநீராட குவிந்த ஆயிரக்கணக்கனோர் ..

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு  மகாமகத் திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் புனித நீராடி, முன்னோர்களின் ஆசி வேண்டி தர்ப்பணங்கள் அளித்து அருகிலுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். https://youtu.be/uwJk7VOIpYE மாசிமகம் சிறப்பு எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரம்...

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை...

திருவாரூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு...

திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது 14 நாட்கள் நடைப்பெறும் சித்திரை திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. https://youtu.be/vWs2Aykoy3U இக்கோயிலில்...

கும்கோணம் : கல்கருட பகவான் சன்னதியில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் ..

கும்பகோணம், மே. 28 – கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கல்கருட பகவான் சன்னதியில் வி கே சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார். https://youtu.be/eu_mSwaONXs தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக...

கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பிரமோற்சவம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கியது ..

கும்பகோணம், மார்ச். 09 - இத்திருக்கோயிலில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாரப்பாடல் பெற்றதும்,  ஆதிசேஷன் இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. https://youtu.be/OJaufHeW4IY கும்பகோணம் பிரகன்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  தேவாரப்பாடல் பெற்ற...

வெகுச்சிறப்பாக பொன்னேரியில் நடைப்பெற்ற கரிகிருஷ்ணா பெருமாள் திருத்தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ள  கரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் பத்துநாள் சித்திரை தேரோட்டம் விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS